/* */

மெட்ரோ ரயில் பயண அட்டையின் செல்லுபடியாகும் காலம் நீட்டிப்பு

கொரோனா காரணமாக சென்னை மெட்ரோ ரயிலில் பொதுமுடக்க காலத்தில் கியூஆர் குறியீடு பயணச்சீட்டு மூலம் பயணம் செய்யும் பயணிகளின் பயண எண்ணிக்கை செல்லுபடியாகும் கால அளவு, நாளை முதல் நீட்டிக்கப்படுவதாக மெட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

HIGHLIGHTS

மெட்ரோ ரயில் பயண அட்டையின் செல்லுபடியாகும் காலம் நீட்டிப்பு
X
சென்னை மெட்ரோ ரயில் (பைல் படம்) 

சென்னை : கொரோனா காரணமாக சென்னை மெட்ரோ ரயிலில் பொதுமுடக்க காலத்தில் கியூஆர் குறியீடு பயணச்சீட்டு மூலம் பயணம் செய்யும் பயணிகளின் பயண எண்ணிக்கை செல்லுபடியாகும் கால அளவு, நாளை முதல் நீட்டிக்கப்படுவதாக மெட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன்படி, 10 முதல் ஜூன் 20 வரை பயணிக்காத நாட்களுக்கான மெட்ரோ ரயில் பயண அட்டையின் அதற்கு சமமாக செல்லுபடியாகும் காலத்தை நீட்டித்துள்ளது.

எனவே பயணிகள் தங்கள் பயண அட்டையில் உள்ள பயண எண்ணிக்கையின் அளவை நீட்டித்துக் கொள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள வாடிக்கையாளர் சேவையை அணுகுமாறு மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Updated On: 28 Jun 2021 5:14 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்
  3. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 46 கன அடியாக சரிவு
  4. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு
  5. திருவண்ணாமலை
    அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு சித்திரை மாத சிறப்பு அபிஷேகம்
  6. நாமக்கல்
    காந்தமலை முருகன் மற்றும் செல்வ விநாயகர் கோயில்களில் குரு பெயர்ச்சி...
  7. நாமக்கல்
    திருச்செங்கோடு பகுதியில் நோய் தாக்கி கரும்பு பயிர் பாதிப்பு: இழப்பீடு...
  8. திருவண்ணாமலை
    வெப்ப அலை பாதிப்புகளை தடுக்க பின்பற்ற வேண்டிய வழிமுறை: ஆட்சியர்...
  9. திருவண்ணாமலை
    முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு
  10. நாமக்கல்
    சைபர் கிரைம் குற்றவாகளிடம் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க எஸ்.பி...