/* */

அண்ணா பல்கலைக்கழக கோவை மண்டல சார்பாக 31,50,000 கொரோனா நிவாரணம் வழங்கல்

அண்ணா பல்கலைக்கழகம் கோவை மண்டலம் சார்பாக 31 லட்சத்து 50 ஆயிரத்தை முதல்வரி கொரோனா நிவாரண நிதிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினர்.

HIGHLIGHTS

அண்ணா பல்கலைக்கழக கோவை மண்டல சார்பாக 31,50,000 கொரோனா  நிவாரணம் வழங்கல்
X

கோவை மண்டல மேற்கு அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கொரோனா நிவாரண நிதி வழங்கினர். அருகில் அமைச்சர் பொன் முடி

தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து தலைமைச் செயலகத்தில், கோவை மண்டல அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப் பெற்ற பொறியியல் கல்லூரிகளின் சங்கம் சார்பில் அதன் செயலாளர் நடேசன்,

பொருளாளர் மகேந்திரன், இணைச் செயலாளர் பேராசிரியர் அப்புகுட்டி, துணைத் தலைவர் முருகேசன் ஆகியோர் சந்தித்து, கொரோனா நிவாரணப் பணிகளுக்காக, முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ31,50000 காசோலையை வழங்கினார்கள்.

Updated On: 28 July 2021 4:52 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    செகந்திராபாத் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு. ரயில்வே...
  2. லைஃப்ஸ்டைல்
    அண்ணன் தங்கை பாச கவிதைகள்!
  3. லைஃப்ஸ்டைல்
    காலை வணக்கம் கவிதைகள்...!
  4. லைஃப்ஸ்டைல்
    காதலுக்கு எல்லைகளோ, தூரங்களோ கிடையாது !
  5. நாமக்கல்
    கடும் வெப்பத்தால் ரோட்டில் மயங்கி விழுந்த கல்லூரி மாணவர் உயிரிழப்பு
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. பொன்னேரி
    பொன்னேரி அருகே தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து
  9. தேனி
    கொதிக்குது தேனி தண்ணீயாவது குடுங்க... இந்து எழுச்சி முன்னணி...
  10. ஆரணி
    ஆரணியில் வெவ்வேறு வழக்கில் மூன்று பெண்கள் உட்பட நான்கு பேருக்கு ஆயுள்...