/* */

திருவிக நகரில் டூ வீலர் திருடிய நபர் கைது: வாகனங்கள் பறிமுதல்

திருவிக நகரில், இரு சக்கர வாகனம் திருடிய நபர் கைது செய்யப்பட்டார்; இரண்டு இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

HIGHLIGHTS

திருவிக நகரில் டூ வீலர் திருடிய நபர் கைது: வாகனங்கள் பறிமுதல்
X

சென்னை கொருக்குப்பேட்டை பாரதி பத்தாவது தெருவைச் சேர்ந்தவர் அஜித் வயது 22 இவர் வண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். கடந்த 8ஆம் தேதி பெரம்பூர் சாந்தி நகர் 2வது தெருவில் உள்ள தனது அக்கா வீட்டிற்கு வந்துள்ளார். இரவு வாகனத்தை வீட்டின் வெளியே நிறுத்திவிட்டு மறுநாள் காலை வந்து பார்த்தபோது, அது காணாமல் போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து, திருவிக நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர் இதில், எருக்கஞ்சேரி பகுதியில் வைத்து ஒருவர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர் பெரம்பூர் ஜமாலையா ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்த சிவா வயது 21 என்பது தெரியவந்தது. அவரை சிறையில் அடைத்த போலீசார், அவரிடம் இருந்து இரு டூவீலர்களை பறிமுதல் செய்தனர்.

Updated On: 25 Jan 2022 11:54 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!