Begin typing your search above and press return to search.
அம்பத்தூர்அண்ணா நகர்சேப்பாக்கம்ராதாகிருஷ்ணன் நகர்எழும்பூர்துறைமுகம்கொளத்தூர்மாதவரம்மதுரவாயல்மயிலாப்பூர்பெரம்பூர்இராயபுரம்சைதாப்பேட்டைதியாகராய நகர்திரு. வி. க. நகர்திருவொற்றியூர்ஆயிரம் விளக்குவேளச்சேரிவில்லிவாக்கம்விருகம்பாக்கம்
பத்திரிகையாளர்களுக்கு தடுப்பூசி முகாம், முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
தமிழகத்தில் பத்திரிகையாளர்களுக்கு தடுப்பூசி முகாம் நாளை நடைபெறும் என முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
HIGHLIGHTS
தமிழகத்தில் பத்திரிகை மற்றும் ஊடகவியலாளர்கள் அனைவரும் முன்களப்பணியாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மருத்துவத்துறை மற்றும் மாநகராட்சி இணைந்து நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை சென்னை கலைவாணர் அரங்கில் தடுப்பூசி முகாம் நடக்கிறது.
இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பத்திரிகையாளர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.