Begin typing your search above and press return to search.
அம்பத்தூர்அண்ணா நகர்சேப்பாக்கம்ராதாகிருஷ்ணன் நகர்எழும்பூர்துறைமுகம்கொளத்தூர்மாதவரம்மதுரவாயல்மயிலாப்பூர்பெரம்பூர்இராயபுரம்சைதாப்பேட்டைதியாகராய நகர்திரு. வி. க. நகர்திருவொற்றியூர்ஆயிரம் விளக்குவேளச்சேரிவில்லிவாக்கம்விருகம்பாக்கம்
மின் பொறியாளர்கள் சங்கம் சார்பாக ரூ.12 லட்சம் கொரோனா நிவாரண நிதி
தமிழ்நாடு பொதுப்பணித்துறை மின் பொறியாளர்கள் சங்கம் சார்பாக தலைமைச் செயலகத்தில் கொரோனா தடுப்புப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.12 லட்சம் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது.
HIGHLIGHTS
சென்னை : தமிழ்நாடு பொதுப்பணித்துறை மின் பொறியாளர்கள் சங்கம் சார்பாக தலைமைச் செயலகத்தில் கொரோனா தடுப்புப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.12 லட்சம் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, பொதுப்பணித்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா ஐஏஎஸ், பொதுப்பணித்துறை முதன்மை தலைமை பொறியாளர் (கட்டிடம்) விஸ்வநாத் பொதுப்பணித்துறை மாநிலத் தலைவர், பொறியாளர் அழகர்சாமி மற்றும் சங்க நிர்வாகிகள் முன்னிலையில் நிவாரண நிதி வழங்கப்பட்டது.