/* */

தகன மேடை பணியாளர்களும் முன்களப்பணியாளர்களே: அமைச்சர் அறிவிப்பு!

தகனமேடையில் பணியாற்றுபவர்களும் இனி முன்களப் பணியாளர்களாகவே கருதப்படுவார்கள் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

தகன மேடை பணியாளர்களும் முன்களப்பணியாளர்களே: அமைச்சர் அறிவிப்பு!
X

கொரோனா சடலங்களை எரியூட்டும் பணியாளர்கள்

கொரரோனா பரவல் அதிகரித்து வந்த நிலையில் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப்பணியாளர்கள் தங்களது பணிகளை மேற்கொண்டனர். இதனால் இவர்கள் முன்களப்பணியாளர்களாக முந்தைய அரசு அற்வித்தது. மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைந்தைபோது, செய்தியாளர்களையும் முன்களப்பணியாளர்களாக தமிழக அரசு அறிவித்தது.

கொரோனா தடுப்பு பணியில் அயராது பணியாற்றிவரும் செவிலியர்கள், மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்களின் பங்கு மிக பெரியது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மேலும், கொரோனா நோயாளிகளை எரியூட்டும் வேலையில் ஈடுபடுபவர்களும் தங்கள் உயிரை பொருட்படுத்தாமல் பணியாற்றியே ஆக வேண்டும். எனவே தகன மேடைகளில் பணிபுரிபவர்களும் கொரோனா முன்களப் பணியாளர்களாக கருதப்படுவர் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.

Updated On: 16 May 2021 6:49 AM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  2. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  3. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  4. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  5. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  6. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  7. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  8. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  9. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!
  10. சினிமா
    யாரிந்த அன்ஷித்தா..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 கோமாளி..!