/* */

தமிழகத்தில் கொரோனா சிகிச்சைக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

தமிழகத்தில் கொரோனா சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுவதற்கான வழிகாட்டு நெமுறையை அரசு வெளியிட்டுள்ளது.

HIGHLIGHTS

தமிழகத்தில் கொரோனா சிகிச்சைக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!
X

இதுபற்றி அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளவர்களின் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு 90க்கு கீழ் இருந்தால் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டும்.

ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு 94க்கு கீழ் இருந்தால் மருத்துவமனையில் அனுமதிக்கக்கூடாது. அவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.

ஆக்சிஜன் அளவு 90 முதல் 94க்குள் இருப்பவர்கள் ஆரம்ப சுகாதார நிலையம், கொரோனா மையங்களில் சிகிச்சை பெறலாம்.

தனிமைப்படுத்திக்கொள்பவர்களும், மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளும் குப்புற கவிழ்ந்நது படுப்பதை உறுதி செய்ய வேண்டும்.

3 வகையகளாக கொரோனா நோயாளிகளை பிரித்து சிகிச்சையை அளிக்க மருத்துவத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

Updated On: 1 Jun 2021 9:52 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. செய்யாறு
    செய்யாறு கல்வி மாவட்டத்தில் 89.25 சதவீத மாணவர்கள் தேர்ச்சி
  3. திருவண்ணாமலை
    மாதந்தோறும் ஊதியம் வழங்க கோரி தூய்மை பணியாளர்கள் கலெக்டரிடம் மனு
  4. வீடியோ
    🔴LIVE : டெல்லியில் Kejirwalai-யை கிழித்து தொங்கவிட்ட Annamalai...
  5. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்டத்தில் பனை ஓலை பாடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்...
  6. நாமக்கல்
    பாக்கு மரத்தில் கோடையில் பூச்சி நோய் கட்டுப்பாடு: 9ம் தேதி இலவச...
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை: பகவான் ரமண மகரிஷி ஆராதனை விழா
  8. ஈரோடு
    அந்தியூர் அருகே பர்கூரில் தொட்டியில் இருந்த தண்ணீரை குடித்து சென்ற...
  9. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  10. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :