/* */

உதயநிதியின் தேர்தல் வெற்றியை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனு

சென்னை சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி திமுக எம்.எல்.ஏ. உதயநிதியின் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

உதயநிதியின் தேர்தல் வெற்றியை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனு
X

சென்னை சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக வேட்பாளர் உதயநிதி வெற்றிபெற்றதை எதிர்த்து ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த தேர்தலில் உதயநிதி முதன்முறையாக சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு 67,144 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த நிலையில் தேசிய மக்கள் சக்தி கட்சி வேட்பாளர் தாக்கல் செய்த மனுவில் திமுக வேட்பாளர் உதயநிதி வேட்புமனுவில் குற்ற வழக்குகள் குறித்து தவறான தகவல்களை தெரிவித்துள்ளார். எனக் குறிப்பிட்டு இருந்தார். இந்த வழக்கு விரைவில் விரைவில் விசாரணைக்கு வர இருக்கிறது.

Updated On: 26 Jun 2021 4:40 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு
  5. செங்கம்
    செங்கம் அருகேயுள்ள கிராம மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீா்...
  6. செய்யாறு
    கிராம விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் செயல்விளக்கம்
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  8. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  9. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  10. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!