/* */

மழைக்காலங்களில் வெள்ளநீர் வீணாவதைதடுக்க அமைச்சர் துரைமுருகன் உத்தரவு!

மழைக் காலங்களில் வெள்ள நீர் வீணாக கடலில் கடப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க அமைச்சர் துரைமுருகன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

HIGHLIGHTS

மழைக்காலங்களில் வெள்ளநீர் வீணாவதைதடுக்க  அமைச்சர் துரைமுருகன் உத்தரவு!
X

அமைச்ச்ர துரைமுருகன்

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கிவிட்டது. இதன் மூலம் தென் மாவட்டத்தின் பல பகுதிகளிலும், சில நேரங்களில் வடமாவட்டங்களிலும் மழைப்பொழிவு இருக்கும்.

இந்தநிலையில், சென்னையில் மழை காலங்களில் வெள்ள நீர் கடலில் கலந்து வீணாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

வெள்ள நீர் கடலில் கலந்து வீணாவதை தடுக்க தடுப்பணைகளை அதிக அளவில் கட்ட வேண்டும். தேக்கப்படும் நீரை முறையாக விவசாயம், குடிநீருக்கு பயன்படுத்த பொதுப்பணித்துறை களஆய்வு நடத்த வேண்டும் என்று அமைச்சர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்

Updated On: 25 May 2021 3:53 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    களம் இறங்கிய NSG Commandos | அலறும் மம்தாவின் Trinamool Congress |...
  2. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  3. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  4. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  5. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  6. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  7. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  8. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  9. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  10. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!