/* */

+2 மதிப்பெண் தொடர்பாக முதல்வர் விரைவில் முடிவெடுப்பார்: அமைச்சர் அன்பில் மகேஷ்

பிளஸ் 2 மதிப்பெண்கள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் முடிவெடுப்பார் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.

HIGHLIGHTS

+2 மதிப்பெண் தொடர்பாக முதல்வர் விரைவில் முடிவெடுப்பார்: அமைச்சர் அன்பில் மகேஷ்
X

சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி அளித்தபோது.

பள்ளிகல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், 12ம் வகுப்பு பொதுத்தேர்வை பொறுத்தவரை மாணவர்களின் உயிர்தான் முக்கியம் என்பது அனைத்துக் கட்சிகளின் கருத்து அடிப்படையில் முடிவெடுக்கப்பட்டது. பிளஸ் 2 தேர்வு மதிப்பெண்கள் குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் முடிவெடுப்பார்.

தமிழ்நாட்டில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடு. ஆன்லைன் வகுப்புக்களுக்கான வழிகாட்டு விதிமுறைகள் தயாராக உள்ளது. தனியார் பள்ளிகளின் கல்விக்கட்டணத்தை முறைப்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

Updated On: 7 Jun 2021 12:44 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மூளைத்திறனை மேம்படுத்தும் 12 வழிகள்
  2. லைஃப்ஸ்டைல்
    தாய்மையின் தூய்மை எந்த உறவில் வரும்? எண்ணாத நாளில்லை..!
  3. லைஃப்ஸ்டைல்
    யூரிக் அமிலம் உங்களை வாட்டி வதைக்கிறதா? சர்க்கரை நோயிலிருந்து...
  4. கோவை மாநகர்
    சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு: குடிநீர் தட்டுப்பாடு அபாயம்
  5. செங்கம்
    செங்கம் அருகே நடந்த சாலை விபத்தில் கணவன்- மனைவி உயிரிழப்பு
  6. லைஃப்ஸ்டைல்
    ஆம்லா சாறு: இளமைக்கும் ஆரோக்கியத்திற்கும் அருமருந்து
  7. செய்யாறு
    செய்யாறு அருகே நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி வகுப்பு
  8. தொண்டாமுத்தூர்
    வெள்ளியங்கிரி மலையில் மூச்சுத்திணறல் காரணமாக பக்தர் உயிரிழப்பு
  9. இந்தியா
    ரூ.600 கோடி போதை பொருளுடன் பாகிஸ்தானில் இருந்து வந்த படகு பறிமுதல்
  10. ஈரோடு
    பவானி ஆறு வறண்டதால் ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்...