/* */

சென்னை: மாற்றுத்திறனாளிகள், முதியோர் அறக்கட்டளை கொரோனா நிவாரண நிதி!

சென்னை மாற்றுத்திறனாளிகள், முதியோர் அறக்கட்டளை சார்பில் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏவிடம் கொரோனா நிவாரண நிதி வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

சென்னை: மாற்றுத்திறனாளிகள், முதியோர் அறக்கட்டளை கொரோனா நிவாரண நிதி!
X

மாற்றுத்திறனாளிகள், முதியோர் அறக்கட்டளை சார்பில் கொரோனா நிவாரண நிதியை உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏவிடம் வழங்கியபோது.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு அதிக அளவில் பொருட் செலவு ஏற்படுகிறது. எனவே பொதுமக்கள், முதலமைச்சரின் கொரோனா பொது நிவாரணத்துக்கு முடிந்த நிதியை வழங்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது.

அதன்படி தொழில் அதிபர்கள், நிறுவனங்கள், ஊழியர்கள், சங்கங்கள், அறக்கட்டளை என பல தரப்பில் இருந்து கொரோனா நிவாரணத்துக்கு நிதி வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், அகில இந்திய அன்னை தெரசா மாற்றுத்திறனாளிகள் முதியோர் அறக்கட்டளை சார்பில் திருத்தணியை சேர்ந்த அதன் தலைவர், எஸ்.எஸ்.ஜோதி ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையை கொரோனா தடுப்புப் பணிகளை மேற்கொள்ள சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலிடம் வழங்கினார்.

Updated On: 2 Jun 2021 3:53 AM GMT

Related News

Latest News

  1. திண்டுக்கல்
    நாளை முதல் கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் இடி மின்னலுடன் கோடை மழை! வெப்பம் தணிந்ததால் மக்கள்...
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. செங்கம்
    உடல் உறுப்புகள் தானம் செய்தவரின் உடலுக்கு ஆட்சியர் நேரில் மரியாதை
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தேர்வு
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  7. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை மின்சார ரயில் அலைமோதும் மக்கள் கூட்டம்; கூடுதல்...
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  9. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  10. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்