/* */

அதிமுக ஐ.டி பிரிவில் சிறந்த, மூன்று நபர்களுக்கு முதல் பரிசாக ரூ 2.5 லட்சம் பரிசு, தலைமை அறிவிப்பு

ஐ.டி பிரிவில் சிறந்து விளங்கும் மூன்று நபர்களுக்கு முதல் பரிசாக ரூ 2.5 லட்சம் வழங்கப்படும் என அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

HIGHLIGHTS

அதிமுக ஐ.டி பிரிவில் சிறந்த, மூன்று நபர்களுக்கு முதல் பரிசாக ரூ 2.5 லட்சம் பரிசு,  தலைமை அறிவிப்பு
X

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி. (பைல் படம்)

இது குறித்து அதிமுக செய்தி தொடர்பாளர் கோவை சத்யன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சென்னை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவின் வழிகாட்டுதல்படி, எதிர்பார்ப்புகளை விஞ்சும் அளவிற்கு பணியாற்றும் தலைசிறந்த மூன்று நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்கள்.

மேலும், சிறந்து விளங்கும் பணியாளர்களுக்கு முதல் பரிசாக 2.5 லட்சமும், இரண்டாவது பரிசாக 1.5 லட்சமும், மூன்றாவது பரிசாக 1 லட்சமும் வழங்கப்படும் என்றும் இந்த பரிசுத்தொகை கழக ஒங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரால் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 8 July 2021 3:58 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!