/* */

சென்னையில் 400 காய்ச்சல் முகாம்கள்..! ஆணையர்

சென்னையில் 400 காய்ச்சல் முகாம்கள்..! ஆணையர்
X

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த சென்னையில் அடுத்த 3 நாட்களுக்கு 400 காய்ச்சல் முகாமினை தொடங்கவுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்து உள்ளார்.

இந்நிலையில் சென்னை தி.நகர் ராமேஸ்வரம் தெருவில் உள்ள காய்ச்சல் சிறப்பு முகாமினை பார்வையிட்ட சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது "நோய் குறித்து ஒவ்வொரு வீட்டுக்கும் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும் சென்னையில் 12 ஆயிரம் தன்னார்வலர்கள், தலைவலி, காய்ச்சல், நுகர்வு தன்மை இல்லாதது குறித்து வீடு வீடாக ஆய்வு செய்து வருவதாகவும் அடுத்த 3 நாட்களுக்கு சென்னையில் 400 காய்ச்சல் முகாமினை தொடங்கவுள்ளதாகவும் தெரிவித்து உள்ளார்.

Updated On: 14 April 2021 8:08 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்
  3. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 46 கன அடியாக சரிவு
  4. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு
  5. திருவண்ணாமலை
    அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு சித்திரை மாத சிறப்பு அபிஷேகம்
  6. நாமக்கல்
    காந்தமலை முருகன் மற்றும் செல்வ விநாயகர் கோயில்களில் குரு பெயர்ச்சி...
  7. நாமக்கல்
    திருச்செங்கோடு பகுதியில் நோய் தாக்கி கரும்பு பயிர் பாதிப்பு: இழப்பீடு...
  8. திருவண்ணாமலை
    வெப்ப அலை பாதிப்புகளை தடுக்க பின்பற்ற வேண்டிய வழிமுறை: ஆட்சியர்...
  9. திருவண்ணாமலை
    முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு
  10. நாமக்கல்
    சைபர் கிரைம் குற்றவாகளிடம் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க எஸ்.பி...