/* */

இரண்டாம் தவணை நிவாரண நிதியுதவி: அமைச்சர் தா.மோ.அன்பரசன் துவங்கி வைத்தார்

இரண்டாம் தவணை கொரோனா நிதியுதவி; துவங்கி வைத்தார் அமைச்சர் தா.மோ அன்பரசன்!

HIGHLIGHTS

இரண்டாம் தவணை நிவாரண நிதியுதவி:  அமைச்சர் தா.மோ.அன்பரசன் துவங்கி வைத்தார்
X

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. திமுக தலைமையிலான அரசு, பொறுப்பேற்றுக் கொண்ட முதல் நாளிலேயே தமிழகத்தில் கொரோனா நிவாரண நிதியாக நான்காயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தது. அதில் முதல் தவணையாக 2,000 ரூபாய் மே மாதத்திலேயே வழங்கப்படுமென அறிவித்திருந்தது. அதன்படி தமிழகம் முழுவதும் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு முதல் தவணையாக 2,000 ரூபாய் நிவாரண நிதி வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, இரண்டாம் தவணை நிதியுதவி வழங்கப்படும் எனத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, கொரோனா நிவாரண நிதியுதவியின் இரண்டாவது தவணையாக ரூபாய் 2,000 வழங்கும் திட்டம் மற்றும் 14 வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பும் திருக்கழுக்குன்றம் பகுதியில் ஊரக தொழில்துறை அமைச்சர் அமைச்சர் தா.மோ அன்பரசன் துவக்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம், எம்.எல்.ஏக்கள் எஸ்.எஸ் பாலாஜி, வரலட்சுமி மதுசூதனன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Updated On: 15 Jun 2021 7:51 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை நினைத்து ஏங்கும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. மயிலாடுதுறை
    ஏவிசி கல்லூரியில் புதிய வகுப்பறை கட்டிட திறப்பு விழா..!
  3. நாமக்கல்
    பரமத்தி மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில்
  4. கல்வி
    பணம் சம்பாதிக்கணும் இல்லையா..? எந்த படிப்பை தேர்வு செய்யலாம்..?
  5. இராஜபாளையம்
    ராஜபாளையத்தில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  6. லைஃப்ஸ்டைல்
    அப்பா இல்லாத ஏக்கம்: கவிதைகள் மற்றும் மேற்கோள்கள்
  7. வீடியோ
    மத்தியில் கூட்டாட்சி ! மாநிலத்தில் தன்னாட்சி Seeman!#seeman #ntk...
  8. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனுத்தாக்கல்
  9. கோவை மாநகர்
    குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: எஸ். பி....
  10. கல்வி
    மதிப்பெண் மட்டுமே தகுதி அல்ல..! பெற்றோரே கவனியுங்கள்..!