/* */

கொரொனா தொற்றுஏற்பட்ட கல்குவாரியில் மீண்டும் பணிகள்: பொதுமக்கள் அச்சம்!

கொரொனா தொற்று ஏற்பட்ட கல்குவாரியில் மீண்டும் பணியாட்கள்: அச்சத்தில் கிராம மக்கள்

HIGHLIGHTS

கொரொனா தொற்றுஏற்பட்ட கல்குவாரியில் மீண்டும் பணிகள்: பொதுமக்கள் அச்சம்!
X

அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்படும் கல்குவாரி

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றிய குன்னவாக்கம் கிராமத்தில் இயங்கி வரும் தனியார் கல் குவாரியில் ஊரடங்கு நேரத்திலும் வெடி வெடித்தும் குவாரியில் ஆட்கள் வேலை செய்து வருகின்றனர்.

அரசு கொடுத்த அளவை மீறி அதிகமாக குவாரி தோண்டப்பட்டுள்ளதாக கூறும் அப்பகுதி மக்கள் இதனால் அருகாமையில் இருக்கக்கூடிய குடியிருப்புகளில் விரிசல் ஏற்பட்டும், வெடி வெடித்து மருந்து புகை வருவதால் அப்பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு கண் எரிச்சல்,கண் பாதிப்படுவது வழக்கமாக உள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்

ஆகவே தற்போது ஊரடங்கு நேரத்திலும் இவ்வாறு செயல்படுவது வருத்தம் அளிக்க கூடிய செயலாகவும் மேற்படி குவாரியில் வேலை செய்த இருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் அங்கு வேலை பார்க்கும் அனைத்து நபர்களுக்கும் பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.

Updated On: 25 May 2021 11:08 AM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  2. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  3. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  4. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  5. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  6. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  7. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  8. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  9. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!
  10. சினிமா
    யாரிந்த அன்ஷித்தா..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 கோமாளி..!