/* */

பாமக திருப்போரூர் தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பு

பாட்டாளி மக்கள் கட்சியினர் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பு.

HIGHLIGHTS

பாமக திருப்போரூர் தொகுதியில் தீவிர  வாக்கு சேகரிப்பு
X

தமிழகம் முழுவதும் தற்போது தீவிரமாக வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் தொகுதியில் பாமகவைச் சேர்ந்த மாநில துணை பொதுச் செயலாளரும் தற்போதைய திருப்போரூர் சட்டமன்ற வேட்பாளருமான திருக்கச்சூர் ஆறுமுகம் போட்டியிடுகிறார்.

இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் தொகுதியில் வீதி வீதியாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தையூர், ஊராட்சி பகுதியில் வாக்காளர்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இதில் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Updated On: 1 April 2021 3:18 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!