/* */

சென்னையில் நாய் மீது துப்பாக்கி சூடு

சென்னையில் நாயை துப்பாக்கியால் சுட்ட மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

சென்னையில் நாய் மீது துப்பாக்கி சூடு
X

சென்னை மேடவாக்கம் அடுத்த சித்தாலப்பாக்கம், சங்கராபுரம், 1வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் ஸ்ரீதரன்(37). இவர் தெருவில் சுற்றி வந்த நாட்டு நாய் ஒன்றை செல்லமாக வீட்டில் வளர்த்து வந்தார். இந்நிலையில் கடந்த 7ம் தேதி உடலில் ரத்த காயங்களுடன் அந்த நாய் வீட்டுக்கு வந்ததுள்ளது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ஸ்ரீதரன் உடனடியாக அந்த நாயை அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு எடுத்து சென்று சிகிச்சை அளித்தார்.

நாளை பரிசோதித்த டாக்டர் நாயின் உடலில் துப்பாக்கி தோட்டா(ஏர் கன்) இருப்பதை பார்த்தார். இதையடுத்து அறுவை சிகிச்சை மூலம் அந்த தோட்டாவை டாக்டர் வெளியே எடுத்து சிகிச்சை அளித்தார். இது தொடர்பாக ஸ்ரீதரன் பெரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நாயை துப்பாக்கியால் சுட்ட நபரை தேடி வருகின்றனர்.

Updated On: 11 March 2022 12:30 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    உன்ன யாருடா தடுத்து நிறுத்துனா? | வெறியான சந்தானம் |...
  2. அருப்புக்கோட்டை
    சேது பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி.!
  3. வீடியோ
    ஒழுகத்திற்கு ஆன்மீகம் ரொம்ப முக்கியம் |#santhanam -த்திடம் Amount...
  4. வீடியோ
    அரைகுறையா இருக்கும் சினிமா வேணாம்! கோவில்ல அம்மனை பார்த்தாலே போதும்!...
  5. திருப்பரங்குன்றம்
    தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு போக்க அரசு வேகம் காட்டவேண்டும்..!
  6. நாமக்கல்
    சிக்கன் ரைஸ் விஷ விவகாரத்தில் தாயும் உயிரிழப்பு : மகன் மீது இரட்டை...
  7. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்..!
  8. வீடியோ
    கல்லூரியில் இடைமறித்து உதவிகேட்ட பெற்றோர் 😔 |தயங்காமல் KPY பாலா செய்த...
  9. நாமக்கல்
    தமிழகத்தில் இயற்கை ரப்பர் விலை உயர்வால் டயர் ரீட்ரேடிங் கட்டணம் 15...
  10. நாமக்கல்
    முசிறி தனியார் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் கிராமத்தில் தங்கி...