/* */

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 6000 பேருக்கு அதிமுகவினர் உதவிக்கரம்

சோழிங்கநல்லூர் அருகே, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 6000 பேருக்கு, அதிமுக சார்பில் நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

HIGHLIGHTS

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 6000 பேருக்கு அதிமுகவினர் உதவிக்கரம்
X
மழை பாதித்த மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கிய அதிமுகவினர். 

செங்கல்பட்டு மாவட்டம், சோழிங்கநல்லூர் அடுத்த நீலாங்கரை 192 வட்ட அதிமுக சார்பில், சென்னை புறநகர் மாவட்ட செயலாளர் கேபி.கந்தன் தலைமையில், சென்னை புறநகர் மாவட்ட மீனவப்பிரிவு செயலாளர் நீலாங்கரை பீ.எஸ்.ராஜன் ஏற்பாட்டில், மழையின் காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, முதல் கட்டமாக 6000 பேருக்கு, நல திட்ட உதவியாக அரிசி வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில், மேற்கு பகுதி செயலாளர் டி.சி.கருணா, டாக்டர். ரம்யா உட்பட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் கலந்து கொண்டு, குமரகுரு அவின்யூ , வடக்கு சரஸ்வதி நகர், ராஜேந்திரன் நகர் ஆகிய பகுதி மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்ங்கினர்.

Updated On: 2 Dec 2021 1:00 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. தேனி
    கொதிக்குது தேனி தண்ணீயாவது குடுங்க... இந்து எழுச்சி முன்னணி...
  4. ஆரணி
    ஆரணியில் வெவ்வேறு வழக்கில் மூன்று பெண்கள் உட்பட நான்கு பேருக்கு ஆயுள்...
  5. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் பொதுமக்களுக்கு ஓஆர்எஸ் வழங்க ஏற்பாடு
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் கோடைகால நீச்சல் பயிற்சி
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் இருந்து ஜவ்வாதுமலைக்கு இயற்கை சுற்றுலா
  8. நாமக்கல்
    ராஜவாய்க்காலில் திடீரென தண்ணீர் நிறுத்தம்; விவசாயிகள் கடும் பாதிப்பு
  9. திருவண்ணாமலை
    அருணாச்சலேஸ்வரர் கோயில் ராஜகோபுரம் முன்பு வணிக வளாக வழக்கு, சிறப்பு...
  10. நாமக்கல்
    பிரதமர் மோடி தேர்தல் பிரச்சார பேச்சைக் கண்டித்து மகளிர் காங்கிரசார்...