/* */

மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழு சென்னை வருகை

தமிழகத்தில் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட மத்திய குழு சென்னைக்கு வந்தது.

HIGHLIGHTS

மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழு சென்னை வருகை
X
தமிழகத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ய வந்த மத்திய குழு

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இந்தாண்டு வழக்கத்தை விட அதிகம் பதிவாகியது. இதனால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் அதிக வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்த நிலையில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய ஏழு பேர் கொண்ட மத்திய குழு சென்னை வந்தது.

மத்திய உள்துறை இணைச் செயலாளர் ராஜிவ் சர்மா தலைமையில், நிதித்துறை ஆலோசகர், விவசாயத்துறை இயக்குநர், நீர்வளத்துறை இயக்குநர்கள் பாவியா பாண்டே, ஆண்பிகவுல்,விஜயராஜ் மோகன்,வரபிரசாத் உள்ளிட்ட ஏழு அலுவலர்கள் சென்னைககு வந்தனர்.

மத்திய குழு நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழகத்தில் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்ட பகுதியில் ஆய்வு செய்ய உள்ளது.

Updated On: 21 Nov 2021 2:00 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் கோடைகால விளையாட்டுப்
  2. ஆன்மீகம்
    அன்பை மாரியாக பொழிந்தவர் சாய்பாபா..!
  3. வீடியோ
    சித்திரை திருவிழா தான் சனாதனம் ! இராம ஸ்ரீனிவாசன் வாக்குவாதம் !...
  4. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  5. நாமக்கல்
    மணல் திருட்டிற்கு பயன்படுத்திய 3 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
  6. நாமக்கல்
    ப.வேலூர் ஸ்ரீ சக்தி கண்ணனூர் புது மாரியம்மனுக்கு பூச்சொரிதல் விழா
  7. லைஃப்ஸ்டைல்
    முள்ளுக்குள் மலர்ந்த ரோஜா, அப்பா..!
  8. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  9. லைஃப்ஸ்டைல்
    தூக்கமின்மைக்குத் தீர்வளிக்கும் உணவுகள்
  10. லைஃப்ஸ்டைல்
    அனுபவ வயல்களின் அறுவடை, முதிர்ச்சி..!