/* */

மதுராந்தகம் அருகே வெளிமாநில மதுபாட்டில்கள் பறிமுதல் - இருவர் கைது

மதுராந்தகம் அருகே, கடத்தி வரப்பட்ட வெளிமாநில மதுபாட்டில்கள் பறிமுதல் செய்த போலீசார், இருவரை கைது செய்தனர்.

HIGHLIGHTS

மதுராந்தகம் அருகே  வெளிமாநில   மதுபாட்டில்கள் பறிமுதல் - இருவர் கைது
X

பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள பின்னம்பூண்டி கிராமத்தில், தேர்தல் பறக்கும் படையினர் வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக, டாடா ஏசி வாகனத்தில், பாண்டிச்சேரியில் இருந்து கடத்தி வரப்பட்ட வெளிமாநில 500 மதுபாட்டில்கள் இருப்பது தெரிய வந்தது.

மதுபாட்டில்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், அதை கடத்தி வந்த சென்னை தாம்பரம் பகுதியை சேர்ந்த சூர்யா, பூபாலன், ஆகிய இருவரையும் கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த கடத்தல் சம்பந்தமாக அச்சிறுப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 28 Sep 2021 5:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை நினைத்து ஏங்கும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. மயிலாடுதுறை
    ஏவிசி கல்லூரியில் புதிய வகுப்பறை கட்டிட திறப்பு விழா..!
  3. நாமக்கல்
    பரமத்தி மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில்
  4. கல்வி
    பணம் சம்பாதிக்கணும் இல்லையா..? எந்த படிப்பை தேர்வு செய்யலாம்..?
  5. இராஜபாளையம்
    ராஜபாளையத்தில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  6. லைஃப்ஸ்டைல்
    அப்பா இல்லாத ஏக்கம்: கவிதைகள் மற்றும் மேற்கோள்கள்
  7. வீடியோ
    மத்தியில் கூட்டாட்சி ! மாநிலத்தில் தன்னாட்சி Seeman!#seeman #ntk...
  8. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனுத்தாக்கல்
  9. கோவை மாநகர்
    குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: எஸ். பி....
  10. கல்வி
    மதிப்பெண் மட்டுமே தகுதி அல்ல..! பெற்றோரே கவனியுங்கள்..!