/* */

தமிழகத்தில் கோவிலுக்கு செல்ல தடை நீக்கம்: கோவில்களில் குவிந்த பக்தர்கள்

தமிழகத்தில் இன்று முதல் கோவிலுக்கு செல்ல தடை விலக்கப்பட்டது. கோவில்களில் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்

HIGHLIGHTS

தமிழகத்தில் கோவிலுக்கு செல்ல தடை நீக்கம்:  கோவில்களில் குவிந்த பக்தர்கள்
X

ஊரடங்கு விலக்கிக்கொள்ளப்பட்டதை அடுத்து கோவில்களில் குவிந்த பக்தர்கள்

தமிழக அரசு இன்று முதல் முழு ஊரடங்கு மற்றும் கோவில்களுக்கு செல்ல தடையை விலக்கியுள்ளது.

இதனை அடுத்து செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம், மேல்மருவத்தூர், அச்சிறுபாக்கம், பெரும்பேர்கண்டிகை, உள்ளிட்ட பகுதிகளில் புகழ்பெற்ற ஆட்சீஸ்வரர் திருக்கோயில், பெரும்பேர் எல்லையம்மன் கோவில், நடுபழனி மரகத தண்டாயுதபாணி கோவில், மதுராந்தகம் ஏரி காத்த ராமர், உள்ளிட்ட கோயில்களில் பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

Updated On: 28 Jan 2022 4:45 AM GMT

Related News

Latest News

  1. காஞ்சிபுரம்
    கருணை காட்டிய கோடை மழை! மகிழ்ச்சியில் காஞ்சிபுரம் மக்கள் !
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. ஈரோடு
    ஈரோடு மாவட்ட பெயிண்டிங் காண்ட்ராக்டர்கள் தொழிலாளர்கள் ஆலோசனைக்
  4. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 63 கன அடி
  5. ஈரோடு
    கள்ளிப்பட்டி அருகே தோட்டத்துக்குள் புகுந்து முள்ளம்பன்றியை வேட்டையாடிய...
  6. திண்டுக்கல்
    நாளை முதல் கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ்
  7. நாமக்கல்
    நாமக்கல்லில் இடி மின்னலுடன் கோடை மழை! வெப்பம் தணிந்ததால் மக்கள்...
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. செங்கம்
    உடல் உறுப்புகள் தானம் செய்தவரின் உடலுக்கு ஆட்சியர் நேரில் மரியாதை
  10. தொழில்நுட்பம்
    வாகன புகை பரிசோதனை மையங்களில் PUCC 2.0 Version அறிமுகம்..!