/* */

செங்கல்பட்டு: எரிசாராயத்தை கொண்டு போலி மதுபானம் தயாரித்த 2 பேர் கைது!

பாண்டிச்சேரியில் இருந்து கடத்தி வரப்பட்ட எரிசாராயத்தை கொண்டு போலி மதுபாட்டில்கள் தயாரித்த 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

செங்கல்பட்டு: எரிசாராயத்தை கொண்டு போலி மதுபானம் தயாரித்த 2 பேர் கைது!
X

பறிமுதல் செய்யப்பட்ட போலி மதுபாட்டில்கள், மற்றும் கைதான பெண்கள்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள உத்தமநல்லூர் கிராமத்தில் பாண்டிச்சேரியில் இருந்து கடத்தி வரப்பட்ட எரிசாராயத்தை கொண்டு கலப்பட மது பாட்டில்கள் தயாரித்து விற்பனை செய்ய இருந்ததை அச்சிறுப்பாக்கம் போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.

போலி மதுபாட்டில்கள் ஒரு லிட்டர் அளவு கொண்ட 52 மது பாட்டில்கள் போலி லேபிள் பாட்டில்கள். நிரப்ப பயன்படுத்திய இயந்திரம் மற்றும் ரொக்கப்பணம் 4 லட்சம் அச்சிறுப்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் தலைமையில் அதிரடியாக மீட்கப்பட்டது.

இது சம்பந்தமாக ரம்யா மற்றும் ராணி அம்மா மகள் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். துரை மற்றும் கண்ணன் ஆகிய இருவரும் தலைமறைக உள்ளனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

Updated On: 26 May 2021 4:26 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    ரமலான் காலத்தின் ஆன்மிகச் சிந்தனைகள்: அர்த்தமுள்ள தமிழ் மேற்கோள்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    பூசணி, வெள்ளரி, முலாம்பழ விதைகளில் யார் பெஸ்ட்..?
  3. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பணம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  4. வீடியோ
    வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் 2.5...
  5. வீடியோ
    Dhoni-யை Underestimate பண்ணக்கூடாது ! #msdhoni #dhoni #msd #dhonifans...
  6. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  7. சிங்காநல்லூர்
    பாமக நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்ததாக மைவி3 நிறுவன உரிமையாளர் மீது...
  8. திருவள்ளூர்
    வெங்கல் அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் உயிரிழப்பு
  9. வீடியோ
    சோலி முடிஞ்சு Bro ! 32000 ரூவா மொத்தமும் Waste-அ போச்சு ! #ipl...
  10. திருவண்ணாமலை
    கோடை விடுமுறையை கொண்டாட திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வாங்க..!