/* */

அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரர் கோவிலில் 5 ஆண்டுக்கு பிறகு அபிஷகம்

செங்கல்பட்டு அருகே, அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரர் கோவிலில் நடராஜ பெருமானுக்கு சித்திரை மாத அபிஷகம் நடைபெற்றது.

HIGHLIGHTS

செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் அருகே, அருள்மிகு இளங்கிளி அம்மன் உடனுறை ஸ்ரீ ஆட்சீஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இங்கு, வருடத்திற்கு 5 முறை மட்டும் ஸ்ரீ ஆடவல்லான் நடராஜ பெருமான் சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.

இதில், பிலவ வருடத்திற்கான முதல் அபிஷேகம், சித்திரை மாதம் திருவோண நட்சத்திரத்தில், கோவில் மூத்த அர்ச்சகர் சங்கர் சிவாச்சாரியார் தலைமையில் நடைபெற்றது. இதை முன்னிட்டு நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் , சிறப்பு பூஜைகள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன.

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, இந்த வைபவத்தில், பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. திருக்கோயில் பணியாளர்கள் மட்டுமே இதில் கலந்து கொண்டனர்.

Updated On: 4 May 2021 8:31 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிதைந்த குடும்பம்..களைந்த கூடு..!
  2. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்கள் 89 சதவீதம் தேர்ச்சி
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் ஆகாய கன்னி அம்மன் ஆலயத்தில் திருக்கல்யாண உற்சவம்
  4. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை நினைத்து ஏங்கும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  5. மயிலாடுதுறை
    ஏவிசி கல்லூரியில் புதிய வகுப்பறை கட்டிட திறப்பு விழா..!
  6. நாமக்கல்
    பரமத்தி மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில்
  7. வீடியோ
    Road- ட கூறுபோட்ட நாட்டையும் கூறுபோட்டு வித்துடுவ !#seeman...
  8. கல்வி
    பணம் சம்பாதிக்கணும் இல்லையா..? எந்த படிப்பை தேர்வு செய்யலாம்..?
  9. இராஜபாளையம்
    ராஜபாளையத்தில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    அப்பா இல்லாத ஏக்கம்: கவிதைகள் மற்றும் மேற்கோள்கள்