/* */

செய்யூர்: தூய்மைப் பணியாளர்களுக்கு அதிமுக சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கல்

செய்யூரில் தூய்மைப் பணியாளர்களுக்கு அதிமுக சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

HIGHLIGHTS

செய்யூர்: தூய்மைப் பணியாளர்களுக்கு அதிமுக சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கல்
X

செய்யூரில் தூய்மை பணியாளர்களுக்கு அதிமுக சார்பில் கொரோனா நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினத்தில் அதிமுக சார்பில் கொரோனா நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதிமுகவின் மாவட்ட பிரதிநிதியும் புதுப்பட்டினம் வணிகர் சங்க தலைவருமான ம.காதர் உசேன் ஏற்பாட்டில் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆறுமுகம் கலந்து கொண்டு நிவாரண பொருட்களை தூய்மை பணியாளர்களுக்கு வழங்கினார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் நரிக்குறவர்கள் மற்றும் இருளர் இன மக்கள் என சுமார் 200க்கும் மேற்பட்டவர்களுக்கு அத்தியாவசிய பொருட்களான அரிசி மற்றும் காய்கறி உள்ளிட்ட நிவாரண பொருட்களும் வழங்கப்பட்டது.

இதில் திருக்கழுக்குன்றம் பேரூராட்சி செயலாளர் தினேஷ், ஒன்றிய எம்ஜிஆர் மன்ற செயலாளர் சாதிக் பாஷா, ஒன்றிய சிறுபான்மையினர் பிரிவு செயலாளர் எம் என்.காதர் பாஷா மற்றும் அன்வர் பாஷா, ஜாகிர் உசேன், ஷேக் ஆதம், ராமசந்திரன் உட்பட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Updated On: 8 July 2021 6:00 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  2. திருவண்ணாமலை
    மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  4. அவினாசி
    பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி...
  5. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  6. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  7. திருவண்ணாமலை
    வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, ஆட்சியர் அறிவுரை
  8. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  9. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை