/* */

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞர் அடித்துக் கொலை

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞர் அடித்துக் கொலை
X

கொலை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திய காட்சி.

செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் பகுதியில் வசித்து வருபவர் டில்லி. இவர் இதே பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மகள் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வருகிறார். அதே பகுதியில் கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வருபவர் ராஜேஷ் (வயது 22). இவர் கடந்த சில மாதங்களாகவே அச்சிறுமிக்கு தொடர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று மாலை கடைக்குச் சென்று வந்த சிறுமியை ராஜேஷ் பின் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், சிறுமி அளித்த தகவலின் பேரில் அங்கு வந்த அவரது தந்தை டில்லி வைத்திருந்த இரும்பு கம்பியால் தாக்கியதில் ராஜேஷ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து அங்கிருந்து சிறுமியின் தந்தை டில்லி தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.

இச்சம்பவம் அறிந்த செங்கல்பட்டு தாலுகா காவல் துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Updated On: 15 Jun 2021 3:13 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மூளைத்திறனை மேம்படுத்தும் 12 வழிகள்
  2. லைஃப்ஸ்டைல்
    தாய்மையின் தூய்மை எந்த உறவில் வரும்? எண்ணாத நாளில்லை..!
  3. லைஃப்ஸ்டைல்
    யூரிக் அமிலம் உங்களை வாட்டி வதைக்கிறதா? சர்க்கரை நோயிலிருந்து...
  4. கோவை மாநகர்
    சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு: குடிநீர் தட்டுப்பாடு அபாயம்
  5. செங்கம்
    செங்கம் அருகே நடந்த சாலை விபத்தில் கணவன்- மனைவி உயிரிழப்பு
  6. லைஃப்ஸ்டைல்
    ஆம்லா சாறு: இளமைக்கும் ஆரோக்கியத்திற்கும் அருமருந்து
  7. செய்யாறு
    செய்யாறு அருகே நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி வகுப்பு
  8. தொண்டாமுத்தூர்
    வெள்ளியங்கிரி மலையில் மூச்சுத்திணறல் காரணமாக பக்தர் உயிரிழப்பு
  9. இந்தியா
    ரூ.600 கோடி போதை பொருளுடன் பாகிஸ்தானில் இருந்து வந்த படகு பறிமுதல்
  10. ஈரோடு
    பவானி ஆறு வறண்டதால் ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்...