/* */

குடிபோதையில் சித்தப்பாவை கத்தியால் குத்திக் கொலை செய்த மகன் கைது

குடிபோதையில் சித்தப்பாவை கத்தியால் குத்திக் கொலை செய்த அண்ணன் மகனை போலீஸார் கைது செய்தனர்

HIGHLIGHTS

குடிபோதையில் சித்தப்பாவை கத்தியால் குத்திக் கொலை செய்த மகன் கைது
X

செங்கல்பட்டு வெங்கடேஸ்வரா நகர் பகுதியில் நேற்று இரவு குடிபோதையில் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டம் மண்டகொளத்தூர் வடக்குத்தெரு பகுதியை சேர்ந்தவர் குட்டியப்பன் அவருடைய மகன் ராமதாஸ், மற்றும் அதே பகுதியச் சேர்ந்த முனியப்பா என்பவரின் மகன் குமார். குமார் மற்றும் அவரது அண்ணன் மகன் ராமதாஸ் இருவரும் செங்கல்பட்டில் உள்ள வெங்கடேஸ்வரா நகர் பகுதியில் கடந்த இரு தினங்களாக வாடகை வீடு ஒன்றில் தங்கி கட்டிட மேஸ்திரி வேலை செய்து வருகின்றனர்.

தங்கியிருந்த இடத்தில் நேற்று இரவு இருவரும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். போதை தலைக்கேறியதும் ஏற்பட்ட வாய் தகராறில் ராமதாஸ் அவரது சித்தப்பா குமார் என்பவரை வயிறு மற்றும் கை பகுதியில், சமையலுக்கு பயன்படுத்தும் கத்தியால் குத்திஉள்ளார் இதில் சம்பவ இடத்திலேயே குமார் பலியானார். இதுகுறித்து செங்கல்பட்டு தாலுகா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ராமதாசை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Updated On: 28 Feb 2022 1:30 AM GMT

Related News

Latest News

  1. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
  2. ஆன்மீகம்
    குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்
  3. திருவண்ணாமலை
    தபால் வாக்கு சீட்டுகளை பாதுகாப்பாக கையாள ஆட்சியர் அறிவுரை
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையிலிருந்து சென்னைக்கு பயண கட்டணம் வெறும் ரூ.50 மட்டுமே
  5. திருவண்ணாமலை
    கோடை வெப்பத்தை தணிக்க அருணாச்சலேஸ்வரர் கோயிலில் ஏற்பாடு
  6. செங்கம்
    சுட்டெரிக்கும் வெயில்: சாத்தனூர் அணையில் சுற்றுலா பயணிகள் வருகை
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  8. வந்தவாசி
    ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் கோவில் தேரோட்ட திருவிழா
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...