/* */

கோவிந்தபுத்தூர் காளியம்மன் கோவிலுக்கு சீர்வரிசை எடுத்துச்சென்ற கிராமமக்கள்

பிடாரிகாளியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தும்வகையில் தாலி, வெள்ளியில் கிரீடம், பட்டுப்புடவைகளை கிராம மக்கள் சீர்வரிசை..

HIGHLIGHTS

கோவிந்தபுத்தூர் காளியம்மன் கோவிலுக்கு சீர்வரிசை எடுத்துச்சென்ற கிராமமக்கள்
X

கோவிந்தபுத்தூர் கிராமத்தில் காளியம்மன் கோவிலுக்கு சீர்வரிசை எடுத்துச்சென்ற கிராம மக்கள்


அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ள கோவிந்தபுத்தூர் கிராமத்தில் மகா மாரியம்மன், பிடாரி காளியம்மன் ஆகிய கோவில்கள் உள்ளன. கோவிலில் காளியாட்டம் நடத்த கிராம மக்கள் முடிவு செய்தனர்.

பிடாரி காளியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் தாலி, வெள்ளியில் கிரீடம், பட்டுப்புடவைகள், வளையல்கள், பூக்கள், பழங்கள், தென்னங்கன்றுகளை கிராம மக்கள் சீர்வரிசையாக எடுத்துக்கொண்டு மேலத்தெருவில் உள்ள மாரியம்மன் கோவிலில் இருந்து கீழத்தெருவில் உள்ள பிடாரி காளியம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர்.

இந்நிலையில் இன்று காலை காளியாட்டம் தொடங்கி, 7 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த காளியாட்டத்தால் கோவிந்தபுத்தூர் கிராமமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

இந்த காளியாட்ட உற்சவ ஏற்பாட்டை ஊர் நாட்டாண்மைகள் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

Updated On: 9 Aug 2022 8:49 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    வெளியில் செல்வதை தவிர்க்க நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வேண்டுகோள்
  2. ஆன்மீகம்
    அன்பின் வடிவமாக எளிமையின் சின்னமாக இருப்பவர் சாய் பாபா..!
  3. சோழவந்தான்
    அலங்காநல்லூரில் அ.தி.மு.க. சார்பில் திறக்கப்பட்ட நீர்மோர் பந்தல்
  4. திருவள்ளூர்
    புழல் ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை
  5. மாதவரம்
    வண்ண மீன் ஏற்றுமதி நிறுவனத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் சாலை மறியல்
  6. வீடியோ
    பெயிலில் வெளியே சுத்தும் ராகுல் மற்றும் சோனியா காந்தி !#Rsrinivasan...
  7. மேலூர்
    மதுரை மக்களிடம் விடைபெற்று பூப்பல்லக்கில் மலைக்கு புறப்பட்டார்...
  8. லைஃப்ஸ்டைல்
    நிறம் மாறும் மனிதர்கள்..! ஆபத்தானவர்கள்..!
  9. குமாரபாளையம்
    குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த குமாரபாளையம் நகராட்சி ஆணையர் வேண்டுகோள்
  10. திருவள்ளூர்
    கோடை வெயிலின் காரணமாக 25 அடியாக குறைந்த பூண்டி நீர்த்தேக்க நீர்மட்டம்