/* */

சித்தமல்லி நீர்த்தேக்கத்தில் இருந்து 600 கனஅடி தண்ணீர் வெளியேற்றம்

சித்தமல்லி நீர்த்தேக்கத்தில் இருந்து வினாடிக்கு 600 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

HIGHLIGHTS

சித்தமல்லி நீர்த்தேக்கத்தில் இருந்து 600 கனஅடி தண்ணீர் வெளியேற்றம்
X

சித்தமல்லி நீர்த்தேக்கத்தில் இருந்து, வினாடிக்கு 600 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சித்தமல்லி நீர்தேக்கம் அணையானது, நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதை அடுத்து, பாதுகாப்பு நலன் கருதி அணையில் இருந்து, வினாடிக்கு 600 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Updated On: 6 Dec 2021 8:25 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு
  5. ஆரணி
    புகையிலை பொருட்கள் பறிமுதல்; மூன்று பேர் கைது
  6. செங்கம்
    செங்கம் அருகேயுள்ள கிராம மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீா்...
  7. செய்யாறு
    கிராம விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் செயல்விளக்கம்
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  9. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  10. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்