/* */

கொள்ளிடம் ஆற்றில் இருந்து கடத்தப்பட்ட மணல் மாட்டு வண்டியுடன் பறிமுதல்

கொள்ளிடம் ஆற்றுப் படுகை பகுதிகளிலிருந்து ஸ்ரீபுரந்தான் பகுதிகளுக்கு மணல் கடத்திய மாட்டு வண்டி பறிமுதல் செய்யப்பட்டது.

HIGHLIGHTS

கொள்ளிடம் ஆற்றில் இருந்து கடத்தப்பட்ட மணல் மாட்டு வண்டியுடன் பறிமுதல்
X
கொள்ளிடம் ஆற்றில் இருந்து கடத்தப்பட்ட மணல் மாட்டு வண்டியுடன் பறிமுதல் செய்யப்பட்டது.

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் மற்றும் போலீசார் அரங்கோட்டை பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்பொழுது அவ்வழியாக வந்த மாட்டு வண்டியை மறித்து சோதனை செய்ய முயற்சி செய்தனர். அப்பொழுது மாட்டு வண்டியை ஓட்டி வந்த அந்த நபர் சாலையின் ஓரமாக மாட்டு வண்டியை நிறுத்திவிட்டு தப்பி ஓடி விட்டார்.

பின்பு போலீசார் மாட்டு வண்டியை சோதனை செய்தபோது அதில் கொள்ளிடம் ஆற்றுப் படுகை பகுதிகளிலிருந்து ஸ்ரீபுரந்தான் பகுதிகளுக்கு மணல் கடத்தியது தெரியவந்தது. பின்பு மாட்டு வண்டியை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய நபரை தேடிவருகின்றனர்.

Updated On: 28 Dec 2021 10:54 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!