/* */

அனுமதியின்றி மது விற்பனை செய்தவர் கைது: 52 மது பாட்டில்கள் பறிமுதல்

கோடாலி கருப்பூர் பகுதியில் அரசு அனுமதியின்றி மது விற்பனை செய்தவர் கைது. அவரிடம் இருந்து 52 மது பாட்டில்கள் பறிமுதல்.

HIGHLIGHTS

அனுமதியின்றி மது விற்பனை செய்தவர் கைது: 52 மது பாட்டில்கள் பறிமுதல்
X

மது விற்றதாக கைது செய்யப்பட்ட துளசி ராமன்.

அரசு அனுமதி இன்றி மது பாட்டில்கள் விற்பனை செய்தவர் கைது அவரிடம் இருந்து 52 மது பாட்டில்கள் பறிமுதல்.

அரியலூர் மாவட்டம் தா.பழூர் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் நிக்கோலஸ் தலைமையிலான காவல்துறையினர் கோடாலி கருப்பூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் கள்ளத்தனமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் படி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கோடாலி கருப்பூர் மாரியம்மன் கோவில் தெரு ஜெயராமன் மகன் துளசி ராமன் என்பவர் வீட்டின் பின்புறம் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரியவந்தது. இதனையடுத்து அவர் விற்பனைக்கு வைத்திருந்த 52 மது பாட்டில்களை பறிமுதல் செய்து. துளசி ராமனை கைது செய்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 22 Jun 2022 8:23 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!