/* */

கொரோனா பரவல் காரணமாக வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு

ஜெயங்கொண்டம் வழக்கறிஞர்கள் கொரோனா பரவல் அதிகரிப்பதன் காரணமாக ஏப்ரல் 30ம்தேதி வரை நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

HIGHLIGHTS

கொரோனா பரவல் காரணமாக வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு
X

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதையடுத்து தமிழக அரசு நேற்று பல கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நீதிமன்றத்திற்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் குற்றவியல் நீதிமன்ற வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்தனர்.

இதனையடுத்து இன்று முதல் ஜெயங்கொண்டத்தில் உள்ள குற்றவியல் நீதிமன்றம் உள்ளிட்ட அனைத்து நீதிமன்றங்களிலும் பணிபுறக்கணிப்பில் ஈடுபடுவதாக வழக்கறிஞர்கள் சங்கம் அறிவித்துள்ளது. மேலும் ஜெயங்கொண்டத்தில் உள்ள 150-க்கும் மேற்பட்ட நீதிமன்ற வழக்கறிஞர்கள் இன்று முதல் ஏப்ரல் 30-ஆம் தேதி வரை நீதிமன்ற பணிகளில் ஈடுபடபோவதில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நீதிமன்ற வளாகம் வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் இல்லாமல் வெறிச்சோடி கிடந்தது. நீதிமன்ற பணிகளில் சற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Updated On: 9 April 2021 6:47 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    உலகளவில் கொரோனா தடுப்பூசியைத் திரும்பப் பெறும் அஸ்ட்ராஜெனகா
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் காய்கறி இன்றைய விலை
  3. திருவண்ணாமலை
    பிளஸ் 2 தேர்வில் 92 சதவீதம் தேர்ச்சி , ஆசிரியர்கள் கௌரவிப்பு
  4. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதை கழிப்பறைகள் பராமரிப்பு, மகளிர் குழுவினருக்கு ஊக்கத்தொகை...
  5. நாமக்கல்
    மோகனூர் வடக்கு துணை அஞ்சலகம் திடீர் இடமாற்றம்: பொதுமக்கள் அதிர்ச்சி
  6. செங்கம்
    சூறைக்காற்றால், திருவண்ணாமலை மாவட்டத்தில் வாழைகள் சேதம்
  7. நாமக்கல்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி 14 அரசுப் பள்ளிகளுக்கு...
  8. இந்தியா
    ம‌க்களவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்த‌ல்: 93 தொகுதிகளி‌ல் 64% வா‌க்கு‌ப்பதிவு
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. ஆரணி
    பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய விஏஓ கைது