/* */

சிறுபாலம் அமைப்பதற்கான பணியினை எம்.எல்.ஏ. கண்ணன் துவக்கி வைத்தார்

பழைய பொன்னற்றில் ரூ.41.09 இலட்சம் மதிப்பீட்டில் சிறு பாலம் அமைப்பதற்கான பணியினை, எம்.எல்.ஏ. கண்ணன் துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

சிறுபாலம் அமைப்பதற்கான பணியினை  எம்.எல்.ஏ. கண்ணன் துவக்கி வைத்தார்
X

சிறு பாலம் அமைப்பதற்கான பணியை கண்ணன் எம்.எல்.ஏ. துவக்கி வைத்தார்.

ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, தா.பழூர் ஊராட்சி ஒன்றியம், கோடாலி கருப்பூர் ஊராட்சி வக்கரமாரி காலனி பழைய பொன்னற்றில் ரூபாய் 41.09 இலட்சம் மதிப்பீட்டில் சிறு பால அமைப்பதற்கான பணியினை, சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் துவக்கி வைத்தார்.

இந்கழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சுதா இளங்கோவன், ஒன்றிய இளநிலை பொறியாளர் சரோஜினி, மற்றும் கழக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Updated On: 19 May 2022 1:25 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    நோட்டா அதிக வாக்குகள் பெற்றால் தேர்தல் ரத்தா? விளக்கமளிக்க...
  2. கல்வி
    அள்ளிப் பருக தெள்ளத் தெளிதேன் திருக்குறள்..!
  3. விழுப்புரம்
    முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்! விழுப்புரம்...
  4. லைஃப்ஸ்டைல்
    எப்படி குடை பிடிப்பேன்..? மழை..மழை, கண்ணீர்..!
  5. மாதவரம்
    கோயம்பேட்டில் லாரி கடத்தல்: 2 மணி நேரத்தில் லாரியை மீட்ட போலீசார்
  6. நாமக்கல்
    விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் கோடைகால விளையாட்டுப்
  7. ஆன்மீகம்
    அன்பை மாரியாக பொழிந்தவர் சாய்பாபா..!
  8. ஈரோடு
    ஈரோட்டில் பயங்கர தீ விபத்து: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம்
  9. வீடியோ
    சித்திரை திருவிழா தான் சனாதனம் ! இராம ஸ்ரீனிவாசன் வாக்குவாதம் !...
  10. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்