/* */

வெள்ளபாதிப்பு : பொதுமக்களை சந்தித்து அதிமுக மாவட்ட செயலாளர் ஆறுதல்

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட நிலங்களையும் பொதுமக்களையும் சந்தித்து அதிமுக மாவட்ட செயலாளர் இராஜேந்திரன் ஆறுதல் கூறினார்

HIGHLIGHTS

வெள்ளபாதிப்பு : பொதுமக்களை சந்தித்து அதிமுக மாவட்ட செயலாளர் ஆறுதல்
X

அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., ராஜேந்திரன்

மேட்டூர் அணையில் உபரி நீர் திறக்கப்பட்ட நிலையில் அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியம் முட்டுவாஞ்சேரி, சாத்தம்பாடி, கோவிந்தபுத்தூர், அரங்கோட்டை, ஸ்ரீ புரந்தான், அணைக்குடி ஆகிய கிராமத்தில் கொள்ளிட ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள விவசாய நிலங்களையும் பொதுமக்களையும் சந்தித்து அதிமுக அரியலூர் மாவட்ட கழக செயலாளர், முன்னாள் தமிழ்நாடு அரசு தலைமை கொறடா தாமரை முன்னாள் எம்எல்ஏ S.இராஜேந்திரன் ஆறுதல் கூறினார்.

நிகழ்வில் மாவட்ட அவைத் தலைவர் ஜெயங்கொண்டம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் JKN ராம ஜெயலிங்கம், அரியலூர் மாவட்ட கழக துணை செயலாளர் ஆவின் துணைப் பெருந்தலைவர் திருச்சிராப்பள்ளி தங்க பிச்சமுத்து, தா .பழுர் ஒன்றிய கழக செயலாளர் வைத்தியநாதன், ஜெயங்கொண்டம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் விக்ரம பாண்டியன், மாவட்ட கவுன்சிலர் அசோகன், மாவட்ட, ஒன்றிய கவுன்சிலர்கள், கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Updated On: 7 Aug 2022 4:30 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!