/* */

பதுக்கி வைத்து மது பாட்டில் விற்பனை: பெண் கைது

வீட்டை சோதனை செய்த காவல்துறையினர் மறைத்து வைத்திருந்த 50 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

பதுக்கி வைத்து மது பாட்டில் விற்பனை: பெண் கைது
X

பைல் படம்.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள கீழநத்தம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வீட்டில் வைத்து மதுபாட்டில் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் கீழநத்தம் மெயின் ரோட்டில் வசிக்கும் பரிமளா என்பவர் வீட்டில் மதுபாட்டில்களை விற்பனை செய்வதை கண்டுபிடித்தனர்.

பரிமளா வீட்டை சோதனை செய்த போது, பின்புற பகுதியில் விற்பனை செய்வதற்காக மறைத்து வைத்திருந்த, 50 மதுபாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இது குறித்து விக்கரமங்கலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, பரிமளாவை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 8 Sep 2021 5:22 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முள்ளுக்குள் மலர்ந்த ரோஜா, அப்பா..!
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  3. லைஃப்ஸ்டைல்
    தூக்கமின்மைக்குத் தீர்வளிக்கும் உணவுகள்
  4. லைஃப்ஸ்டைல்
    அனுபவ வயல்களின் அறுவடை, முதிர்ச்சி..!
  5. ஆன்மீகம்
    அளவற்ற அன்பை அள்ளித் தருபவர் நபிகள் நாயகம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    குற்றப்பரம்பரை சட்டத்துக்கு எதிராக போராடிய முத்துராமலிங்க தேவர்..!
  7. லைஃப்ஸ்டைல்
    ஓய்வு என்பது வாழ்க்கையின் 2ம் குழந்தை பருவம்..!
  8. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  9. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  10. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...