/* */

கடலூர் அருகே கிராமப்புறங்களில் கஞ்சா விற்பனை செய்த 2 பேர் கைது

கோட்டைகாடு முனியப்பன்கோவில் அருகே கஞ்சா விற்பனை செய்த, கடலூர் மாவட்டத்தை சேர்ந்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

கடலூர் அருகே கிராமப்புறங்களில் கஞ்சா விற்பனை செய்த 2 பேர் கைது
X

பைல் படம்.

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே கிராமப்புறங்களில் அங்காங்கே கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதாக காவலர்ளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில், தீவிர வாகன சோதனை மற்றும் கிராமப்புறங்களில் முந்திரி காடு மற்றும் அதனையொட்டி உள்ள பகுதிகள் என பல்வேறு பகுதிகளில் காவலர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது, கோட்டைகாடு முனியப்பன்கோவில் அருகே கஞ்சாவை பொட்டலம் கட்டப்பட்டு விற்பனை செய்து வந்தனர். அவர்களை விசாரணை செய்த போலீசார், கஞ்சா விற்பனை செய்வது தெரியவந்தது.

இதனையடுத்து, கடலூர் மாவட்டத்தை சேர்ந்த பூமிநாதன் மற்றும் சிந்தனைசெல்வன் ஆகிய இரண்டு பேரையும் தளவாய் பாேலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Updated On: 8 Aug 2021 5:12 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!