/* */

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை திறந்து வைத்த போக்குவரத்து துறை அமைச்சர்

சோழன்குடிக்காடு அரசினர் உயர்நிலைப்பள்ளியில் கலையரங்கம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் திறந்து வைத்தார்

HIGHLIGHTS

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை திறந்து வைத்த போக்குவரத்து துறை அமைச்சர்
X

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் , நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் திறந்து வைத்தார்.


செந்துறை ஒன்றியம், சோழன் குடிக்காட்டை சார்ந்த தொழிலதிபர் டெல்டா நாராணசாமி மறைந்து ஓர் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சோழன்குடிக்காடு அரசினர் உயர்நிலைப்பள்ளியில் நினைவு கல்வெட்டு, கலையரங்கம் , மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி போன்றவற்றை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில், நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் திறந்து வைத்தார்.

Updated On: 25 May 2022 2:35 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    ஜூன் 4க்கு பிறகு தெரியும் | முதல்வரை கைது செய்ய வாய்ப்பு-H.Raja பேட்டி...
  2. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ்-யை பொளந்து கட்டிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்...
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. ஆன்மீகம்
    பிராணனைக் கட்டுப்படுத்துவதால் நம் உடலுக்கு என்ன பயன்?
  5. அரசியல்
    என் பணம் இல்லீங்க..! நயினார் நாகேந்திரன்..!
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. லைஃப்ஸ்டைல்
    ரக்கட் மேற்கோள்கள் தமிழில்...!
  9. ஈரோடு
    ஈரோடு எஸ்விஎன் பள்ளி மாணவன் சிலம்பம் சுற்றி உலக சாதனை புத்தகத்தில்...
  10. ஈரோடு
    ஈரோடு திண்டல் மலைக் கோவிலில் ராஜகோபுரம் அமைக்கும் பணி தீவிரம்