You Searched For "#நாமக்கல்கலெக்டர்"
நாமக்கல்
கருவில் குழந்தை பாலினம் குறித்து தெரிவித்தால் நடவடிக்கை: கலெக்டர்
கருவில் உள்ள குழந்தையின் பாலினம் குறித்து தெரிவிக்கும் டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் எச்சரித்தார்.
நாமக்கல்
நாமக்கல் மாவட்டத்தில் 90 மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை
நாமக்கல்லில் 90 மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்க பரிந்துரை செய்யப்பட்டது.
நாமக்கல்
இலங்கை தமிழர் முகாமில் வசிப்பவர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி கேட்டு
நாமக்கல் அருகே, மேட்டுப்பட்டி இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில் வசிக்கும் மக்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யக்கோரி மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர்.
நாமக்கல்
பாலப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு
பாலப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அங்கன்வாடி மையத்தில் நாமக்கல் கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
நாமக்கல்
நாமக்கல்லில் உலக சிக்கன நாள் விழா: கலெக்டர் பரிசு வழங்கல்
நாமக்கல் மாவட்டத்தில் உலக சிக்கன நாள் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு கலெக்டர், பரிசுகள் வழங்கினார்.
நாமக்கல்
நாமக்கல்: தத்து எடுத்த பெற்றோருக்கு குழந்தையை வழங்கிய கலெக்டர்
நாமக்கல்லில், குழந்தைகள் இல்லத்தில் பராமரிக்கப்பட்டு வந்த குழந்தையை தத்து பெற்றோருக்கு, கலெக்டர் வழங்கினார்
நாமக்கல்
நாமக்கல் மாவட்டத்தில் நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி
நாமக்கல் மாவட்டத்தில் அரசின் விதிமுறைகளை கடைபிடித்து ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்தலாம் என கலெக்டர் அறிவித்துள்ளார்.
நாமக்கல்
கொரோனா பரவல்: நாமக்கல் மாவட்டத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் ரத்து
கொரோனா பரவல் காரணமாக நாமக்கல் மாவட்டத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல்
ஒமிக்ரான் பாதிப்பை எதிர்கொள்ள நாமக்கல்லில் சிறப்பு வார்டு: கலெக்டர்
நாமக்கல் மாவட்டத்தில் ஒமிக்ரான் பாதிப்புக்கு சிகிச்சை அளிக்க, தயார் நிலையில் சிறப்பு வார்டுகள் உள்ளதாக, கலெக்டர் தெரிவித்துள்ளார்.
நாமக்கல்
நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் இலவசமாக மனு எழுதிக் கொடுக்க ஏற்பாடு
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், பொதுமக்களுக்கு இலவசமாக கோரிக்கை மனு எழுதிக் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல்
நாமக்கல் மாவட்டத்தில் தூய்மை பாரத இயக்க விழிப்புணர்வு பிரச்சாரம்
நாமக்கல் மாவட்டத்தில் தூய்மை பாரத இயக்கம் விழிப்புணர்வு பிரச்சாரத்தை கலெக்டர் துவக்கி வைத்தார்.
பரமத்தி-வேலூர்
நாமக்கல் மாவட்டத்தில் 50 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்தவில்லை:...
நாமக்ககல் மாவட்டத்தில் உள்ள 50 சதவீதம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என கலெக்டர் கவலை தெரிவித்துள்ளார்.