You Searched For "#திருப்பூர்"
திருப்பூர்
திருப்பூரில் தாய், 2 குழந்தைகள் அடித்துக் கொலை - பரபரப்பு
திருப்பூர் நெருப்பெரிச்சல் பகுதியில், தாய் மற்றும் அவரது இரு குழந்தைகள் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
வழிகாட்டி
திருப்பூரில் மே 2வது வாரத்தில் ஆடை உற்பத்தி சார்ந்த பயிற்சி
திருப்பூரில், ஆடை உற்பத்தி சார்ந்த பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்ட உள்ளன. விருப்பமுள்ளவர்கள் இதில் சேர்ந்து பயிற்சி பெறலாம்.
உடுமலைப்பேட்டை
உடுமலையில் கோவில் நிலங்கள் மீட்கும் நடவடிக்கை துரிதம்
உடுமலை பகுதிகளிலுள்ள கோவில் நிலங்கள் மீட்க, ஆவணங்கள் திரட்டும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
அவினாசி
இலவச மின் இணைப்பு திட்டம்: இலக்கை தாண்டி சாதனை
அவினாசி மின்வாரியம் சார்பில் இலக்கை தாண்டி மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது
திருப்பூர்
எங்கிருந்து வருகிறது போதை சாக்லெட்? அதிர்ச்சியில் திருப்பூர்
திருப்பூர் சுற்றுவட்டார பகுதிகளில், போதை சாக்லெட், கஞ்சா, குட்கா விற்பவர்கள் அதிகரித்து வருவது, போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
திருப்பூர் மாநகர்
திருப்பூரில் தொடர்ந்து 3வது நாளாக மழை: இதமான வானிலையால் மக்கள்
திருப்பூர் மாவட்டத்தில் தொடர்ந்து 3வது நாளாக இன்று மாலையும் மழை பெய்து வருகிறது.
அவினாசி
அவினாசி அனைத்து மகளிர் போலீசாருக்கு டி.ஐ.ஜி பாராட்டு
அவினாசி அனைத்து மகளிர் போலீசாருக்கு, டி.ஐ.ஜி., பாராட்டு தெரிவித்தார்.
திருப்பூர் மாநகர்
அதிகாலையில் வாகன விபத்து: திருப்பூரை சேர்ந்த இருவர் பலி
பாலக்காடு அருகே வாளையார் செக்போஸ்டில் நடந்த வாகன விபத்தில், திருப்பூரைச் சேர்ந்த இருவர் பலியாகினர்.
திருப்பூர்
திருப்பூரில் அரசு சார்பில் சுதந்திர தின அமுத பெருவிழா 27ல் தொடக்கம்
திருப்பூரில், வரும் 27-ஆம் தேதி, சுதந்திர திருநாள் அமுத பெருவிழா நிகழ்ச்சி மற்றும் கண்காட்சி தொடங்குகிறது.
விளையாட்டு
திருப்பூர் மாவட்ட பள்ளிகளில் விளையாட்டு போட்டிகள் நடத்த அனுமதி
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் விளையாட்டு போட்டி நடத்த அனுமதி அளிக்கப்படுவதாக, கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.
திருப்பூர்
திருப்பூருக்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்புப்படை - ஏன் தெரியுமா?
அரக்கோணத்தில் இருந்து திருப்பூருக்கு, தேசிய பேரிடர் மீட்பு படையினர் வருகை தந்துள்ளனர்.
திருப்பூர் மாநகர்
திருப்பூரில் நாளை மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்
திருப்பூரில், நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளதாக, மின்வாரிய பொறியாளர் தெரிவித்துள்ளார்.