திருப்பூரில் மே 2வது வாரத்தில் ஆடை உற்பத்தி சார்ந்த பயிற்சி

திருப்பூரில், ஆடை உற்பத்தி சார்ந்த பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்ட உள்ளன. விருப்பமுள்ளவர்கள் இதில் சேர்ந்து பயிற்சி பெறலாம்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
திருப்பூரில் மே 2வது வாரத்தில் ஆடை உற்பத்தி சார்ந்த பயிற்சி
X

கோப்பு படம் 

திருப்பூரை அடுத்த கைகாாட்டிப்புதுாரில், ஆயத்த ஆடை பயிற்சி மற்றும் வடிவமைப்பு மையம் (ஏ.டி.டி.சி) செயல்பட்டு வருகிறது. இங்கு, ஆடை உற்பத்தி சார்ந்த பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, கை வேலைப்பாடுகளுடன் கூடிய எம்ப்ராய்டரி, ஆரி வேலைப்பாடுகள் குறித்த பயிற்சி வரும் மே மாதம் 2வது வாரத்தில் துவங்க உள்ளதாக, ஏ.டி.டி.சி. நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இப்பயிற்சிகளில் இணைவதற்கான சேர்க்கை தற்போது நடந்து வருகிறது. மேலும் விவரங்களுக்கு, 88700 08553, 94864 75124, 79042 24344 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம், என ஏ.டி.டி.சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Updated On: 4 May 2022 1:00 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    மேக்கிங் வீடியோ வெளியிட்ட லியோ படக்குழு
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்த பயிலரங்கம்
  3. தமிழ்நாடு
    ராமேஸ்வரம் கோவிலில் உள்ள ஓலைச்சுவடிகளை காட்சிப்படுத்த கோரிக்கை
  4. தமிழ்நாடு
    அவசரமாக அமித்ஷாவை சந்தித்த அண்ணாமலை: தமிழக அரசியலில் புது குழப்பம்?
  5. உடுமலைப்பேட்டை
    அணைகள் கட்ட நிதி ஒதுக்காத தமிழக அரசு; பட்ஜெட் அறிவிப்பில் விவசாயிகள்...
  6. லைஃப்ஸ்டைல்
    வீட்டை அலங்கரிக்கும் பொம்மைகள்: பராமரிப்பது எப்படி என்பது தெரியுமா?
  7. தாராபுரம்
    தாராபுரம்; திருமண நாளில், மணப்பெண் ‘எஸ்கேப்’
  8. திருப்பூர்
    திருப்பூர்; ரேஷன் கடைகளில், 5 கிலோ கேஸ் சிலிண்டர் வினியோகம்
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாவட்ட ஏரி, குளங்களில் சவுடு மணல் அள்ளுவதற்கு அனுமதி
  10. காஞ்சிபுரம்
    வெடி விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு முதல்வரின் நிவாரண நிதி