/* */

திருப்பூருக்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்புப்படை - ஏன் தெரியுமா?

அரக்கோணத்தில் இருந்து திருப்பூருக்கு, தேசிய பேரிடர் மீட்பு படையினர் வருகை தந்துள்ளனர்.

HIGHLIGHTS

திருப்பூருக்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்புப்படை - ஏன் தெரியுமா?
X

திருப்பூர் கலெக்டர் அலுவலகம் (கோப்பு படம்) 

தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர், மாவட்ட அளவில் சென்று, வெள்ளம் - மழைக்காலங்களில் மீட்புப்பணி மேற்கொள்வது குறித்து பயிற்சி அளிக்கின்றனர். அவ்வகையில், அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் 13 பேர் கொண்ட குழு, திருப்பூருக்கு வந்துள்ளது.

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த குழுவினர், திருப்பூர், உடுமலை, தாராபுரம் ஆகிய இடங்களுக்கு சென்று, பேரிடர் காலங்களில் எவ்வாறு துரிதமாக மீட்பு நடவடிக்கையில் ஈடுபடுவது என்பது குறித்து, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர்.

தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், வரும் 28 -ஆம் தேதி வரை திருப்பூர் மாவட்டத்தில் பயிற்சிகள் மற்றும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட வாய்ப்புள்ள பகுதிகளை பார்வையிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தவுள்ளனர்.

Updated On: 15 March 2022 11:55 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!