You Searched For "#தர்மபுரிமாவட்டச்செய்தி"
தர்மபுரி
கட்டிட தொழிலாளர்களுக்கு தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு
பதிவு பெற்ற கட்டிட தொழிலாளர்களுக்கு கொரோனோ தடுப்பூசி முகாம் நடத்தப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தர்மபுரி
தர்மபுரியில் மாணவியர் விடுதிக்கு சுற்றுச்சுவர்: செந்தில்குமார் எம்.பி
தர்மபுரியில் மாணவியர் விளையாட்டு விடுதிக்கு சுற்றுச்சுவர் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும் செந்தில்குமார் எம்.பி. தெரிவித்தார்.
பாப்பிரெட்டிப்பட்டி
கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் 10 பேர் போட்டியின்றி தேர்வு
தர்மபுரி மாவட்டத்தில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் 10 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
பாப்பிரெட்டிப்பட்டி
ஆலாபுரம் ஏரியில் மீன் பிடிக்க அக்டோபர் 10 வரை தடை நீடிப்பு
பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த ஆலாபுரம் ஏரியில் மீன் பிடிக்க அக்டோபர் 10ம் தேதி வரை தடை நீடிக்கப்பட்டுள்ளது. .
தர்மபுரி
கொரோனாவால் இறந்த போலீசின் குடும்பத்திற்கு ரூ 22.58 லட்சம் நிதி உதவி
தர்மபுரி மாவட்டம் ஏ.பள்ளிப்பட்டியில், கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்த போலீசார் குடும்பத்திற்கு ரூ 22.58 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது.
தர்மபுரி
தருமபுரியில் மெகா தடுப்பூசி முகாம்: கலெக்டர் நேரில் ஆய்வு
கொரோனா நோய் இல்லாத தர்மபுரி மாவட்டத்தை உருவாக்க, அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று, தருமபுரி ஆட்சித்தலைவர் திவ்யதர்சினி கேட்டுக் கொண்டுள்ளார்.
பென்னாகரம்
ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு நீர் வரத்து 6 ஆயிரம் கனஅடியாக குறைந்தது
தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு, காவிரியில் வினாடிக்கு நீர் வரத்து 6 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது.
பாலக்கோடு
தர்மபுரி பத்மாவதி பார்மசி கல்லூரியில் உலக மருந்தாளுநர் தின விழா
தர்மபுரி பத்மாவதி பார்மசி கல்லூரியில் உலக மருந்தாளுநர் தின விழா கொண்டாடப்பட்டது.
பாலக்கோடு
தர்மபுரி: தொழில் முனைவோர் கருத்தரங்கில் ஏற்றுமதியாளர்கள் பங்கேற்பு
தர்மபுரி மாவட்ட இளம் தொழில் முனைவோர், தொழில் அதிபர்கள், ஏற்றுமதியாளர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
தர்மபுரி
தர்மபுரி மாவட்டத்தில் 30 பேருக்கு பெருந்தொற்று பாதிப்பு
தர்மபுரி மாவட்டத்தில் நேற்று 30 பேருக்கு கொரோனா பெருந்தொற்று கண்டறியப்பட்டது.
தர்மபுரி
தர்மபுரியில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
தர்மபுரியில், மத்திய அரசுக்கு எதிராக அனைத்து தொழிற்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தர்மபுரி
தொட்டில் குழந்தை திட்ட மையம் - தருமபுரி நேரில் கலெக்டர் ஆய்வு
தருமபுரியில் தொட்டில் குழந்தை திட்ட மையத்தை, கலெக்டர் திவ்யதர்சினி இன்று நேரில் ஆய்வு செய்தார்.