You Searched For "#அரியலூர்"
அரியலூர்
மாற்றுத்திறனாளிகளுக்கு கடன் வழங்க உறுப்பினர்கள் சேர்க்கை முகாம்
அரியலூர் மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்க, 17ம்தேதி உறுப்பினர்கள் சேர்க்கை முகாம்...
அரியலூர்
செந்துறையில் காங்கிரஸ் கட்சி சார்பில் தண்ணீர் பந்தல் திறப்புவிழா
செந்துறையில்மாநில காங்கிரஸ் துணைத்தலைவர் முனைவர் மணிரத்தினம் திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர் மோர், தர்பூசணி பழங்கள் வழங்கினார்
அரியலூர்
கோடை மழையினை பயன்படுத்தி உழவுசெய்ய விவசாயிகளுக்கு கலெக்டர்...
அரியலூர் மாவட்டத்தில் கோடை மழையினை பயன்படுத்தி உழவு செய்யுமாறு விவசாயிகளுக்கு மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்
அரியலூர்
அரியலூர்: சுண்ணாம்புக்கல் ஏற்றிச்சென்ற லாரி சாலையில் கவிழ்ந்தது
விபத்தால் செந்துறை அரியலூர் சாலையில் மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல், பலமணி நேரம் போக்குவரத்து தடை ஏற்பட்டது.
அரியலூர்
அரியலூர்: மனைப்பட்டா வழங்ககோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மனு
மனைப்பட்டா வழங்ககோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், அரியலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
அரியலூர்
தமிழ்நாடு சிமெண்ட்ஸ் விரிவாக்கத்திற்கான கருத்து கேட்புக்கூட்டம்
கருத்து கேட்புக்கூட்டத்தில் கிராமத்திற்கு தேவையான அடிப்படைவசதிகள் குறித்து மாவட்டஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கைஅளித்தனர்.
அரியலூர்
கார்ல்மார்க்ஸ் பிறந்ததினம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மரியாதை
கார்ல்மார்க்ஸ் 204வது பிறந்த தினத்தை முன்னிட்டு அரியலூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
அரியலூர்
அரியலூரில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 372 மனு மீது
அரியலூர் மாவட்டம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 372 மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டது.
அரியலூர்
அரியலூர் மாவட்ட பாஜக தலைவராக கே.ஐயப்பன் அறிவிப்பு
அரியலூர் மாவட்ட பாஜக தலைவராக மீண்டும் கே.ஐயப்பன் அறவிக்கப்பட்டுள்ளார்.
அரியலூர்
அரியலூர் அரசு கலைக்கல்லூரியில் ஆங்கில இலக்கிய மன்ற நிறைவு விழா
ஆங்கில இலக்கியம் பயில்வதன் மூலம் நிறைய வேலை வாய்ப்புகள் பெறலாம்
ஜெயங்கொண்டம்
ஜெயங்கொண்டம் அரசு கலை அறிவியல் கல்லூரி ஆண்டு விழா
ஜெயங்கொண்டம் அரசு கல்லூரியில் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.
அரியலூர்
அரியலூர்: ஐடிஐ மாணவர்களுக்கு இணையக்குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு
அரியலூர் மாவட்டம், அரசினர் தொழிற்பள்ளியில் உள்ள மாணவ, மாணவிகளுக்கு இணையக் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.