/* */

அரியலூர் அரசு கலைக்கல்லூரியில் ஆங்கில இலக்கிய மன்ற நிறைவு விழா

ஆங்கில இலக்கியம் பயில்வதன் மூலம் நிறைய வேலை வாய்ப்புகள் பெறலாம்

HIGHLIGHTS

அரியலூர் அரசு கலைக்கல்லூரியில் ஆங்கில இலக்கிய மன்ற நிறைவு விழா
X

பூம்புகார் கல்லூரியின் ஆங்கிலத்துறை உதவிப் பேராசிரியர் எஸ்.சிவராஜா பங்கேற்று பேசினார்

அரியலூர் அரசு கலைக்கல்லூரியில், ஆங்கில இலக்கிய மன்ற நிறைவு விழா ஆங்கிலத்துறை சார்பில் நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரி முதல்வர் ஜெ.மலர்விழி தலைமை வகித்தார். மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் கல்லூரியின் ஆங்கிலத்துறை உதவிப் பேராசிரியர் எஸ்.சிவராஜா பங்கேற்று, ஆங்கில இலக்கியம் மெய்த்தன்மைக்கு வழிவகுக்கிறது என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

அப்போது, ஆங்கில இலக்கியத்தின் மூலம் நடைமுறை வாழ்க்கைக்கு தேவையான நல்ல பல பயன்பெறமுடியும். ஆங்கில இலக்கியம் பயில்வதன் மூலம் நிறைய வேலை வாய்ப்புகள் பெறலாம். இவை அனைத்தும் அரசு கல்லூரியில் பயிலும் உங்களால் மட்டுமே முடியும் என்றார். விழாவில் ஆங்கிலத்துறை மாணவர்கள், அனைத்து துறைத்தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக ஆங்கிலத் துறைத் தலைவர் டோமினிக் அமல்ராஜ் வரவேற்றார். நிறைவாக ஆங்கிலத் துறை மூன்றாமாண்டு மாணவி ஹரிணி நன்றி கூறினார்

Updated On: 30 April 2022 11:46 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்பு கணவருக்கு அருமையான பாராட்டு மொழிகள்
  2. ஆன்மீகம்
    ஷீரடி சாய்பாபாவின் அற்புதமான பொன்மொழிகள்
  3. வீடியோ
    🔴LIVE: ரசவாதி படத்தின் இசை வெளியீட்டு விழா | Arjun Das | Tanya...
  4. லைஃப்ஸ்டைல்
    'அன்பு' வாழும் 'இல்லம்', கூட்டுக்குடும்பம்..!
  5. வீடியோ
    🔴LIVE :சவுக்கு சங்கர் மேல் கஞ்சா வழக்கில் கைது | பொங்கி எழுந்த சீமான்...
  6. சேலம்
    மரத்தில் இருந்து தவறி விழுந்து மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல்...
  7. லைஃப்ஸ்டைல்
    மரணம், இயற்கையின் நீள்துயில்..!
  8. நாமக்கல்
    நாமக்கல் டிரினிடி மெட்ரிக் மேல்நிலை பள்ளி, பிளஸ் 2 தேர்வில் சாதனை..!
  9. கோவை மாநகர்
    சுற்றுலா இடங்களில் மதுவுக்கு தடை விதிக்க வேண்டும் : வானதி சீனிவாசன்...
  10. ஈரோடு
    அந்தியூர் அருகே தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த காட்டு யானை..!