Tamil News Online | இராசபாளையம் செய்திகள் | Latest Updates | Instanews - Page 2
இராஜபாளையம்
இராஜபாளையம் பகுதியில் பனங்கிழங்கு சாகுபடியில் இந்த ஆண்டு நல்ல...
இராஜபாளையம் பகுதியில் பனங்கிழங்கு சாகுபடியில் இந்த ஆண்டு நல்ல விளைச்சல் இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இராஜபாளையம்
இராஜபாளையம் நகராட்சியை கண்டித்து பெண்கள் காலி குடங்களுடன் சாலை
குடிநீர் வழங்காத இராஜபாளையம் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
இராஜபாளையம்
இராஜபாளையத்தில் 104 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
தளவாய்புரம் பகுதிக்கு உட்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை எம்எல்ஏ தங்கப்பாண்டியன் தொடங்கி வைத்தார்.
இராஜபாளையம்
ராஜபாளையத்தில் எம்ஜிஆர் நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுக மரியாதை
ராஜபாளையத்தில் எம்ஜிஆர் நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இராஜபாளையம்
ராஜபாளையத்தில் மார்கழி மாத பிறப்பையொட்டி சித்தர்கள் வழிபாட்டு ஊர்வலம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் மார்கழி மாத பிறப்பையொட்டி சித்தர்கள் வழிபாட்டு ஊர்வலம் நடந்தது.
இராஜபாளையம்
ராஜபாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியை சீரமைக்க பெற்றோர்...
விருதநகர் மாவட்டம் ராஜபாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியை சீரமைக்க பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இராஜபாளையம்
ராஜபாளையம் அருகே ஊராட்சிமன்ற தலைவரை கண்டித்து துணைத்...
ராஜபாளையம் அருகே ஊராட்சிமன்ற தலைவரை கண்டித்து துணைத் தலைவர் கவுன்சிலர்கள் போராட்டம்
இராஜபாளையம்
ராஜபாளையத்தில் யார்ஸ் புயலால் நெல் சாகுபடி பாதிப்பு குறித்து...
ராஜபாளையத்தில் யார்ஸ் புயலால் நெல் சாகுபடி பாதிப்பு குறித்து அதிகாரிகள் நேரில் ஆய்வு
இராஜபாளையம்
விருதுநகர்: ஊராட்சி தலைவரை கண்டித்து உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம்!
விருதுநகர் மாவட்டம், ராசபாளையத்தில், ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து உறுப்பினர்கள் தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இராஜபாளையம்
இராசபாளையம் அருகே சாராய ஊறல் அழிப்பு
இராஜபாளையம் பகுதியில் டாஸ்மாக்கடைகள் மூடப்பட்ட நிலையில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனையில் ஈடுபட முயற்சி. 200 லிட்டர் சாரய ஊறல் அழிப்பு
இராஜபாளையம்
ராஜபாளையம்: பதுக்கி வைத்திருந்த நாட்டு வெடிகுண்டு வெடித்ததால் பீதி
ராஜபாளையம் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த நாட்டு வெடிகுண்டு திடீரென வெடித்தால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
இராஜபாளையம்
ராஜபாளையம் அருகே மின்சாரம் தாக்கி நூற்பாலை துப்புரவு பணியாளர் பலி!
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே மின்சாரம் தாக்கி நூற்பாலை துப்புரவு பணியாளர் உயிரிழந்தார்.