/* */

விருதுநகர்: ஊராட்சி தலைவரை கண்டித்து உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம்!

விருதுநகர் மாவட்டம், ராசபாளையத்தில், ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து உறுப்பினர்கள் தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

HIGHLIGHTS

விருதுநகர்: ஊராட்சி தலைவரை கண்டித்து  உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம்!
X

தளவாய்புரம் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு  ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காட்சி.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் முத்துசாமியைக் கண்டித்து உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊராட்சி மன்றத் தலைவர் நிர்வாகம் முறைகேடு செய்து வருவதாகவும், தற்போது கொரோனா காலங்களில் நடமாடும் காய்கறி வண்டிகள் அப்பகுதியில் இயங்குவதற்கு ரூ.500 முதல் ரூ.1000 வரை வியாபாரிகளிடம் பணம் பெற்று வருவதாகவும், ஊராட்சி மன்றக் கூட்டத்தில் கணக்கு வழக்குகள் கேட்டாள் ஜாதி உட்புகுத்தி பேசி மிரட்டல் விடுப்பதாக கூறி ஊராட்சி மன்ற குழு உறுப்பினர்கள் 7 பேர் இன்று ஊராட்சி மன்ற அலுவலகம் முன் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் அளித்தும், விசாரணை நடத்தாமல் ஊராட்சி மன்றத் தலைவரின் ஊழலுக்கு துணை போவதாகவும் தெரிவித்தனர்.

Updated On: 3 Jun 2021 12:42 PM GMT

Related News

Latest News

  1. திருச்சிராப்பள்ளி
    முன்னாள் சார்பதிவாளரின் ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய
  2. லைஃப்ஸ்டைல்
    சுயநலத்தால் நம்பகத்தன்மை இழந்த உலகில், உறவுகளில் யாரையுமே நம்பாதே!
  3. லைஃப்ஸ்டைல்
    உயிர்வாழ உணவு வேண்டும்..! உணவுக்கு..??
  4. லைஃப்ஸ்டைல்
    இறைவனின் தத்துவம் சொல்லும் ஆன்மிக மேற்கோள்கள்!
  5. லைஃப்ஸ்டைல்
    விழிகள், அது நம்பிக்கையின் ஒளி..!
  6. வீடியோ
    தலைகீழாக மாறிய தேர்தல் களம் | அதிர்ச்சியில் Siddaramaiah Gang |...
  7. லைஃப்ஸ்டைல்
    நரம்பு ஆரோக்கியத்திற்கான அற்புத உணவுகள் பற்றி தெரிஞ்சுக்குங்க!
  8. பழநி
    பழனி கோவில் யானை நீச்சல் தொட்டியில் ஆனந்த குளியல்
  9. லைஃப்ஸ்டைல்
    பலாக்காய், பலாப்பழத்தை பயன்படுத்தி இத்தனை வகை உணவுகள் செய்யலாமா?
  10. லைஃப்ஸ்டைல்
    ருசியான உருளைக்கிழங்கு குருமா செய்வது எப்படி?