You Searched For "#TrichyCityNews"
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருமணத்திற்கு மகள் மறுப்பு; தாய் எலி பாஷனம் தின்று தற்கொலைக்கு...
நிச்சயித்த திருமணத்திற்கு மகள் மறுப்பு தெரிவித்ததால் தாய் எலி பாஷனம் தின்று தற்கொலைக்கு முயன்றார்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சி ஜோசப் கண் மருத்துவமனையில் தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி
திருச்சி ஜோசப் கண் மருத்துவமனையில் தீயணைப்புத்துறை சார்பில் தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சி ஹோலிகிராஸ் கல்லூரியில் 48 மணிநேர உலக சாதனை தொடர் கவியரங்கம்
திருச்சி ஹோலிகிராஸ் கல்லூரியில் "48 மணிநேர உலக சாதனை தொடர் கவியரங்கம்" இணைய வழியில் தொடங்கி நடந்தது.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சியில் விவசாயிகள் 4-வது நாளாக மண்டை ஓடுகளுடன் உண்ணாவிரதம்
திருச்சியில் விவசாயிகள் 4-வது நாளாக மண்டை ஓடுகளுடன் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சி நகரில் 14-ம் தேதி கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்
திருச்சி நகரில் 14-ம் தேதி கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள் பற்றிய விவரத்தை மாநகராட்சி அறிவித்து உள்ளது.
திருச்சிராப்பள்ளி மாநகர்
குற்ற சம்பவங்களை தடுக்க திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அதிரடி உத்தரவு
திருச்சியில் குற்ற சம்பவங்களை தடுக்க மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சி ஆர்.பி.எப்.சார்பில் கொரோனா விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி
திருச்சி ரயில்வே பாதுகாப்பு சிறப்பு படை சார்பில் கொரோனா விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி இன்று நடைபெற்றது.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சி மாநகரில் குற்றங்களை தடுப்பது பற்றிய ஆலோசனை கூட் டம்
திருச்சி நகரில் குற்றங்களை தடுக்க ஆட்டோ ஓட்டுனர்கள், வியாபாரிகளுடன் போலீசார் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சி மாநகரில் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்
திருச்சி மாநகரில் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் இடங்களை மாநகராட்சி அறிவித்து உள்ளது.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சி:நிதியமைச்சர் மீது அவதூறு பேசிய மாரிதாஸ் மீது போலீசில்
நிதியமைச்சர் மீது அவதூறு பேசியதாக சௌதாமணி, மாரிதாஸ் மீது திருச்சி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டது.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சியில் அகில பாரத மக்கள் கட்சி கூட்டம்
திருச்சியில் அகில பாரத மக்கள் கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் பெரியார் சிலைகளை அகற்ற கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சியில் மழை நீர் வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணி: கலெக்டர்...
திருச்சியில் நடந்து வரும் மழை நீர் வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணிகளை கலெக்டர் சிவராசு ஆய்வு செய்தார்.