/* */

திருச்சி:நிதியமைச்சர் மீது அவதூறு பேசிய மாரிதாஸ் மீது போலீசில் புகார்

நிதியமைச்சர் மீது அவதூறு பேசியதாக சௌதாமணி, மாரிதாஸ் மீது திருச்சி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டது.

HIGHLIGHTS

திருச்சி:நிதியமைச்சர் மீது அவதூறு பேசிய மாரிதாஸ் மீது போலீசில் புகார்
X

மாரிதாஸ் மீது தி.மு.க. தகவல் தொழில் நுட்ப அணி நிர்வாகிகள் புகார் மனு கொடுத்தனர்.

தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் குறித்து அவதூறு பரப்பியதாக சௌதாமணி மற்றும் மாரிதாஸ் ஆகியோர் மீது திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று தி.மு.க. சார்பில் புகார் கொடுக்கப்பட்டது.

திருச்சி மத்திய மாவட்ட தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட அமைப்பாளர் அருண் தலைமையில், ஸ்ரீரங்கம் தொகுதி ஒருங்கிணைப்பாளர் லட்சுமணன், மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் பாலா, திருச்சி மேற்கு தொகுதி அமைப்பாளர் கோவிந்தசாமி, சமூக வலைதள அமைப்பாளர் ஆசிக், லால்குடி தொகுதி சமூகவலைத்தள அமைப்பாளர் தமிழ், கொடியாலம் ஊராட்சி அமைப்பாளர் சக்திவேல் உள்ளிட்ட பலர் ஒண்றிணைந்து இந்த மனுவை கொடுத்தனர்.

Updated On: 21 Sep 2021 12:15 PM GMT

Related News

Latest News

  1. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது
  2. கோவை மாநகர்
    வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்டாரங் ரூமில் வேட்பாளர்கள் முன்னிலையில்...
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. ஆன்மீகம்
    இறை நம்பிக்கை பற்றி உலக மதங்களின் பொன்மொழிகள்
  5. இந்தியா
    எலோன் மஸ்க்கின் இந்தியா வருகை ஒத்திவைப்பு! ஆதாரங்கள்
  6. ஆன்மீகம்
    பொறுமை! நம்பிக்கை: இது சீரடி சாய்பாபாவின் அருள்மொழிகள்
  7. லைஃப்ஸ்டைல்
    நீண்ட ஆயுளை தரும் 15 காய்கறிகள், பழங்கள்
  8. ஈரோடு
    ஈரோட்டில் ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெசின் பழுது நீக்க இலவசப் பயிற்சி:...
  9. இந்தியா
    அருணாசல பிரதேசம்: ஒரேயொரு வாக்காளருக்காக வாக்குச்சாவடி
  10. தஞ்சாவூர்
    இன்று தஞ்சை பெரியகோயில் சித்திரைத் தேரோட்டம் !