You Searched For "#TNFloods"
அம்பத்தூர்
கனமழையால் பாதிக்கப்பட்ட அம்பத்தூர் தொகுதியினை முதலமைச்சர் ஆய்வு...
16 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 93 மீட்டர் நீளம் கொண்ட உயர்மட்ட மேம்பாலம் அமைக்க முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டார்.
தமிழ்நாடு
கனமழையால் பாதிக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு பகுதிகளில்...
செங்கல்பட்டு மாவட்டத்த்தில் இரும்புலியூர், முடிச்சூர் , காஞ்சிபுரம் மாவட்டத்தில் வரதராஜபுரம் பகுதிகளையும் முதலமைச்சர் ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு
தமிழகத்தில் மழை, வெள்ளம்: மாநிலம் முழுவதும் என்ன நிலவரம்?
கடந்த 24 மணி நேரத்தில் 30 மாவட்டங்களில் மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளன. மாநில சராசரி மழைப்பொழிவு 3.6 மி.மீ. ஆகும்.
தமிழ்நாடு
வெள்ள பாதிப்பை தடுக்க நிரந்தர தீர்வு காண வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்
முன்களப் பணியாளர்களோடு நானும் ஒரு பணியாளராகவே களத்தில் நிற்கிறேன், நிற்பேன். -முதல்வர் மு.க.ஸ்டாலின்.
ஓசூர்
தாறுமாறாக விலை மாறும் தக்காளி: விவசாயிகள் வேதனை, மக்கள் திண்டாட்டம்
பத்து முறை அறுவடை செய்யக்கூடிய தக்காளி தற்போது இரண்டு முறை மட்டுமே அறுவடை செய்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
திண்டிவனம்
தடுப்பு இல்லாததால் வீணாகும் திண்டிவனம் ராஜாங்குளத்து நீர் -மக்கள்...
விழுப்புரம் மாவட்டம்,திண்டிவனம் ராஜா குளம் நீர் தடுப்பு இல்லாததால் வந்த வழியே வெளியேறும் அவல நிலை - மக்கள் குற்றச்சாட்டு
ஈரோடு
ஈரோடு: காவிரி ஆற்றங்கரையில் வெள்ளப்பெருக்கு அபாயம் - கலெக்டர்...
அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு எந்த நேரத்திலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது, கரையோர மக்கள் கவனம்.
ஈரோடு
ஈரோடு மாவட்டம் முழுவதும் விடிய விடிய சாரல் மழை
ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு ஏரி, குளங்கள் தொடர் மழையால் நிரம்பி வழிகிறது.
பாளையங்கோட்டை
நெல்லை மாநகர மக்களை பதறவைத்த திடீர் கனமழை: வீடுகளுக்குள் தண்ணீர்...
பேருந்துநிலையத்தில் முழங்கால் வரை தேங்கிய தண்ணீர், குண்டும் குழியுமான சாலைகள் குளமாகியது, படாத பாடுபடும் நெல்லைவாசிகள்.
வாணியம்பாடி
வாணியம்பாடியில் வெள்ளபெருக்கு: சி.எல்.சாலை தரைப்பாலம் மூழ்கியது...
பாலாற்றின் கிளை ஆற்றில் வெள்ளபெருக்கால் வாணியம்பாடி பிரதான சாலையான சி.எல்.சாலை தரைப்பாலம் நீரில் மூழ்கியது, போக்குவரத்துக்கு தடை.
சோழிங்கநல்லூர்
வடியாத வெள்ளம் - விடியாத மக்களின் அவலம்: துரைப்பாக்கத்தில் பரிதாபம்
சென்னை பழைய மகாபலிபுரம் சாலை துரைப்பாக்கத்தில், மழை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.