/* */

You Searched For "#palmseeds"

திருக்கோயிலூர்

இருவேல்பட்டு கிராம ஏரிக்கரையில் பனை விதை நட்ட இந்திய குடியரசு...

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் தொகுதிக்கு உட்பட்ட இருவேல்பட்டு கிராம ஏரி கரையில் இந்திய குடியரசு கட்சியினர் பனை விதை நட்டனர்.

இருவேல்பட்டு கிராம ஏரிக்கரையில் பனை விதை நட்ட இந்திய குடியரசு கட்சியினர்
மொடக்குறிச்சி

காலிங்கராயன் வாய்க்கால் பகுதியில் 10 ஆயிரம் பனை விதை நடும் நிகழ்ச்சி

பொன்னியின் சேவகன் அறக்கட்டளையின் சார்பில் காலிங்கராயன் வாய்க்கால் பகுதியில் 10 ஆயிரம் பனை விதை நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

காலிங்கராயன் வாய்க்கால் பகுதியில் 10 ஆயிரம் பனை விதை நடும் நிகழ்ச்சி
ராதாபுரம்

சென்னைக்கு 1 லட்சம் பனை விதை: காெடுத்த வாக்கை நிறைவேற்றிய சபாநாயகர்

ராதாபுரத்திலிருந்து சென்னைக்கு ஒரு லட்சம் பனை விதைகளை சட்டமன்றத்தில் உறுதியளித்தபடி சபாநாயகர் அப்பாவு அனுப்பி வைத்தார்.

சென்னைக்கு 1 லட்சம் பனை விதை: காெடுத்த வாக்கை நிறைவேற்றிய சபாநாயகர்
மயிலாடுதுறை

தனியார் அறக்கட்டளை மூலம் காவிரி கரையோரம் பனைவிதைகள் நடும் பணி

மயிலாடுதுறையிலிருந்து பூம்புகார் வரை காவிரிகரை ஓரம் 1000 பனைவிதைகள் நடும் பணியை தனியார் அறக்கட்டளை தொடங்கியுள்ளது

தனியார் அறக்கட்டளை மூலம் காவிரி கரையோரம் பனைவிதைகள் நடும் பணி தொடக்கம்