/* */

இருவேல்பட்டு கிராம ஏரிக்கரையில் பனை விதை நட்ட இந்திய குடியரசு கட்சியினர்

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் தொகுதிக்கு உட்பட்ட இருவேல்பட்டு கிராம ஏரி கரையில் இந்திய குடியரசு கட்சியினர் பனை விதை நட்டனர்.

HIGHLIGHTS

இருவேல்பட்டு கிராம ஏரிக்கரையில் பனை விதை நட்ட இந்திய குடியரசு கட்சியினர்
X

இருவேல்பட்டு கிராம ஏரி கரையில் இந்திய குடியரசு கட்சியினர் பனை விதை நட்டனர்

இந்திய குடியரசு கட்சி தலைவரும், முன்னாள் சட்டப்பேரவை தலைவருமான செ.கு.தமிழரசன் பிறந்தநாளை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் தொகுதிக்கு உட்பட்ட இருவேல்பட்டு கிராம ஏரி கரையில் பனை விதை நடும் நிகழ்ச்சி நடைபெற்றது,

நிகழ்ச்சிக்கு இந்திய குடியரசுக் கட்சியின் மாவட்டச் செயலாளர் இருவேல்பட்டு அ.குமார் தலைமை தாங்கினார், நிகழ்ச்சியில் மாநில பொது செயலாளர் வழக்கறிஞர் வா.பிரபு,மாநில இணை பொது செயலாளர் க.மங்காபிள்ளை ஆகியோர் கலந்து கொண்டு 1001 பனை விதைகளை நடுவு செய்தனர், நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட தலைவர். பாலவீரவேல்,ஒன்றிய தலைவர் ஆர்மி தியாகராஜன்,முன்னாள் ஒன்றிய தலைவர். ராஜேந்திரன்.உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 21 Oct 2021 10:42 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...